Home » Archives for ஶ்ரீதேவி கண்ணன் » Page 9

Author - ஶ்ரீதேவி கண்ணன்

Avatar photo

வாழ்க்கை

அரசுப் பணி அவ்வளவு சொகுசா?

கால் காசென்றாலும் கவர்மெண்ட் காசு சம்பாதிக்க வேண்டும் என்று அக்காலத்தில் சொல்வார்கள். அரசுப் பணி என்பது அப்படியொரு சொகுசு வாழ்வாகப் பார்க்கப்பட்டது. உண்மையில் அரசுப் பணி சொகுசுதானா? அதன் உள்ளே நுழைவது எளிதா? அரசு உத்தியோகம் என்பது நிரந்தரமானது. இந்த நிரந்தரம் தரும் சொகுசு வாழ்நாள் முழுவதற்கும்...

Read More
நினைவில் வாழ்தல்

‘காலை சாப்பிட்டேன் நான் இரண்டு இட்லிகளை…’

1959ம் ஆண்டு பரிசோதனை முயற்சியாக தூர்தர்ஷன் தனது சிறிய சேவையைத் தொடங்கியது. ஒரு குழந்தை வளர்வதைப்போல் இருபத்து மூன்றாண்டுகள் மெதுவாக வளர்கிறது. வாலிபப் பருவமடைந்த போது நாடு முழுவதற்குமான ஒளிபரப்பாக மாறுகிறது. 1982 சுதந்திர நாளில் பட்டிதொட்டிகளில் தன் காலைப் பதிக்கிறது அல்லது சிறகை விரிக்கிறது...

Read More
இசை

ராஜ வீதி

இளையராஜா கடந்து வந்த பாதையில் கையைப் பிடித்து அழைத்துச் செல்கிறது இக்கட்டுரை. பிறப்பு பண்ணைபுரம், தேனி மாவட்ட மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரக் கிராமம். கோவில்பட்டி சூரங்குடியிலிருந்து ராமசாமி என்பவர் பஞ்சத்தினால் பண்ணைபுரத்திற்குக் குடிபெயர்ந்தார். மதுரை கலெக்டருக்கு மேற்கு தொடர்ச்சி மலையில் எஸ்டேட்...

Read More
மருத்துவ அறிவியல்

யோகா, ஆயில் மசாஜ், மண் குளியல்…

அரசு மருத்துவமனைகளில் மாற்று மருத்துவத் துறை எப்படிச் செயல்படுகிறது? நேரில் பார்த்தறியப் புறப்பட்டோம். தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஓமந்தூராருக்குச் சென்றோம். ஆறு தளங்களிலும் என்னென்ன பிரிவுகள் எனத் தமிழில் ஒரு பக்கம் ஆங்கிலத்தில் ஒருபக்கம் எழுதியிருந்தது. இரண்டாவதுமுறை...

Read More
கல்வி

கதை திரைக்கதை வசனம் ஒளிப்பதிவு பாடல்கள் இசை எடிட்டிங் – அம்மாக்கள்!

நீட், ஜேஇஇ நுழைவுத்தேர்வுகள் எப்போது ஆரம்பமானதோ அப்போதிலிருந்து தேர்வுகள் என்பவை பணத்தைக்கட்டி ஓடவிடும் குதிரைப் பந்தயக் களமானது. பிள்ளைகளை விடுங்கள். படிப்பு அவர்களுக்கு வாழ்வில் ஒரு பகுதி. அல்லது பெரும்பகுதி. ஆனால், ப்ரீ கேஜி தொடங்கி, குழந்தையைப் படிக்க அனுப்பும் நாளில் இருந்து சும்மாவே ஆடும்...

Read More
உறவுகள் சமூகம்

கடல் தாண்டும் பயிற்சிகள்

கடல் தாண்டி வேலை பார்க்கும் மகன்கள். கர்ப்பமாகும் மருமகள்கள். பேறுகாலத்திற்கும் பி்ள்ளை வளர்ப்பி்ற்கும் வேறு நாடு செல்லும் மாமியார்கள். அச்சூழல் கலாசாரத்திற்கு பொருந்துவார்களா? அவர்கள் எந்த அளவு தங்களை தயார் செய்துகொள்ள வேண்டும்…? அமெரிக்கா, துபாய், சிங்கப்பூர் ஆகிய மூன்று நாடுகளில் வசிக்கும்...

Read More
இந்தியா பத்திரிகை

சரித்திரத்தில் இடம் பிடித்த சாதாரணங்கள்

ஆகஸ்ட் 15, 1947 – வெள்ளிக்கிழமை. அன்று காலை வெளியான தினசரிகள், வார இதழ்களில் எப்படியும் நாடு சுதந்திரமடைந்த செய்தி நிறைந்திருக்கும். அதைத் தவிர வேறு என்ன வந்திருக்கும் என்று தெரிந்துகொள்ள விரும்பினோம். நள்ளிரவு பன்னிரண்டு வரை காத்திருந்து சுதந்திர தினக் கொண்டாட்டத்தைச் சேர்த்திருப்பார்கள்...

Read More
சமூகம்

கல்யாண மார்க்கெட்: பெண்கள் படும் பாடு

பையன் ரெடியாக இருக்கிறான்; பெண் கிடைத்தபாடில்லை என்பதுதான் திருமண மார்க்கெட்டில் இன்று அதிகம் வாசிக்கப்படும் புலம்பல் பா. ஆனால் அதுதானா உண்மை? திருமணத்துக்குக் காத்திருக்கும் ஏராளமான பெண்களும் களத்தில் இருக்கவே செய்கிறார்கள். ஏதேதோ காரணங்களால் திருமணம் தள்ளிப் போகிற வருத்தம் அவர்களுக்கும் இல்லாமல்...

Read More
உணவு

ஜிம்முக்குப் போனால் ஸ்லிம் ஆகி விடுவோமா?

எடை விஷயத்தில் அதிகக் கவலை கொள்பவர்கள் பெண்கள். குறிப்பாகத் திருமணமாகி, ஒரு குழந்தையும் பிறந்துவிட்டால், எடை கூடிவிடுகிறது. பிறகு அதை இறக்குவதற்குப் படாதபாடு பட வேண்டியிருக்கிறது. இப்போது எல்லோரும் ஜிம்முக்குப் போகிறார்கள். அங்கே போனால் எடைக் குறைப்பு கட்டாயம் நிகழ்ந்துவிடும் என்று நம்புகிறார்கள்...

Read More
தொலைக்காட்சித் தொடர்கள்

ஏன் பிடிக்கிறது? எது பிடிக்கவில்லை?

தமிழ்நாட்டில் முப்பத்தைந்து வயதுக்கு மேற்பட்ட பெண்களில் பெரும்பாலானவர்கள் சீரியல் பார்க்கிறார்கள். ஆனால் பொது வெளியில் தாம் பார்த்து ரசிக்கும் சீரியல்களைப் பற்றி அவர்கள் பேசுவதில்லை, எழுதுவதில்லை. தம் வாழ்வோடு அந்தரங்கமாக ஒன்றிவிட்ட ஓர் அங்கமாகவே சீரியல்களை எண்ணுவோர் அதிகம். தமிழ் மெகா சீரியல்களின்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!