Home » Archives for ஶ்ரீதேவி கண்ணன் » Page 8

Author - ஶ்ரீதேவி கண்ணன்

Avatar photo

புத்தகக் காட்சி

விழாமல் நடக்கப் பழகுங்கள்!

46வது சென்னை புத்தகக் கண்காட்சியைக் கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதல்வர் தொடங்கி வைத்து உரை நிகழ்த்தினார். இது சம்பிரதாயச் சடங்கு அல்ல. உண்மையில் எழுத்தாளர்களையும் பதிப்பாளர்களையும் ஊக்குவிக்கும் அரசு. மொழி அழியாமல் பார்த்துக்கொள்வதில் கவனம் செலுத்துகிறார்கள். உலக நாடுகள் பலவற்றிலும் தமிழ்மொழியின்...

Read More
புத்தகக் காட்சி

தகவல்கள், தகவல்கள், மேலும் சில தகவல்கள்

ஜனவரி 6ம் தேதி முதல் 22ம் தேதி வரை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறவிருக்கும் சென்னை புத்தகக் காட்சி 2023 குறித்த – சாத்தியமான தகவல்கள் அனைத்தையும் தொகுத்திருக்கிறோம். வாசகர்களுக்கு இது உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம். முதல் முறையாகப் புத்தகக் கண்காட்சிக்குச் செல்கிறோம். நல்ல...

Read More
சமூகம்

ஆன்லைன் காலமும் ஆஃப்லைன் அனுபவங்களும்

இந்த வருடம் எப்படிக் கழிந்தது? இரண்டு வருட தொற்றுக்கால வீடடங்கல் முடிந்து கல்லூரிக்குச் சென்ற தலைமுறையினர் சிலரிடம் கேட்டோம்: வர்ஷா சரஸ்வதி: திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, செயிண்ட் சேவியர்ஸ் கல்லூரியில் பி.சி.ஏ மூன்றாம் ஆண்டு படிக்கிறேன். இந்த ஆண்டுத் துவக்கத்தில் எந்தவிதத் தீர்மானமும்...

Read More
ஆண்டறிக்கை

பாரம் சுமந்த பாவை(வி என்றும் பாடம்)

சொந்தமாக ஒரு வீடு வேண்டும். ஒரு புத்தகம் எழுதும் அளவுக்கு எழுத்து பழக வேண்டும். இரண்டு கனவுகள் இருந்தன. நெடுங்காலமாக. கனவு காணத் தொடங்கிப் பல வருடங்களுக்குப் பிறகு முதல் கனவு நிறைவேறியது. அதற்கும் நான்காண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு இரண்டாவது கனவும் நிறைவேறுகிறது. நிறைவேறுவதெல்லாம் மகிழ்ச்சிதான்...

Read More
ஷாப்பிங்

இன்றைய பெண்கள் எதை விரும்புகிறார்கள்?

இன்றைய இளம் பெண்கள் என்ன வகையான நகைகளைத் தேர்வு செய்கிறார்கள்? இதைக் கவனிப்பதற்காகவே சென்னையின் பிரபல நகைக்கடைகளில் ஏறி இறங்கினோம். அப்படியே அப்பட்டமாக வேடிக்கை பார்க்க முடியாது. எதையாவது வாங்குவது போல பாவ்லா காட்டிக் கொண்டு நோட்டமிட வேண்டும். இளம் பெண்கள் சிலர் கூட்டமாகக் கழுத்து நகைப்பிரிவில்...

Read More
நிதி

தள்ளுபடிக்காகக் காத்திருக்காதீர்கள்!

கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கலாமா? யாருக்கு இதில் லாபம்? சைதாப்பேட்டை கூட்டுறவு வங்கி மேலாளர் ராஜசேகரனைச் சந்தித்தோம். ‘கூட்டுறவு வங்கிகளின் நோக்கமே மக்கள் சேவைதானே தவிர வங்கிக்கு என்ன லாபம் என்று பார்க்கவே மாட்டார்கள். உதாரணமாக, ரோட்டில் பூ வியாபாரம் செய்யும் சிறு வியாபாரி காலையில் ஐயாயிரம்...

Read More
உணவு

ஆயிரம் பேருக்குச் சமைப்பது எப்படி?

கடலூர் மாவட்டத்தில் உள்ளது களையூர் என்னும் கிராமம். இதை குக்கிராமம் என்று தமிழிலும் சொல்லலாம் Cook கிராமம் என்று ஆங்கிலத்திலும் சொல்லலாம். சமையலுக்குப் பெயர்பெற்ற கிராமம். கிராமத்தில் உள்ள அத்தனை ஆண்களும் சமையல் வேலை செய்கிறார்கள். இருபது ஆண்டுகளுக்கு முன்பே களையூர்ச் சமையலை வெளிநாடும் சில...

Read More
மழைக்காலம்

வெதர்மேன் மதிக்கும் வெதர்மேன் யார்?

இந்த வருடம் இங்கே மழை எப்படி இருக்கும்? வெதர்மேனைத் தொடர்புகொண்டு பேசினோம். தமிழகத்தில் இந்த ஆண்டு மழை எப்படியிருக்கும்..? அதிக மழை பெய்யும் என்கிறார்களே..? இந்திய வானிலை மையம் தமிழகத்திற்குக் குறிப்பிடும்படியான முன்னறிவிப்புக் கொடுக்கவில்லை. தென்னிந்தியாவில் வடகிழக்குப் பருவமழை எண்பத்தாறு...

Read More
விழா

‘நாளைய நட்சத்திரங்கள் இங்கிருந்தே உதிக்கும்!’

புக்பெட் ஆண்டு விழாக் கொண்டாட்டம் சரியாக ஓராண்டுக்கு முன்னர், இதே அக்டோபரில், காந்தி ஜெயந்தி நாளில்தான் பாராவின் Bukpet-WriteRoom எழுத்துப் பயிற்சி வகுப்பு ஆரம்பமானது. இந்த ஓராண்டில் ஐந்து அணிகளாகச் சுமார் தொண்ணூறு மாணவர்கள் வந்து பயின்று சென்றிருக்கிறார்கள். பயின்று தேறியவர்களுள் சிலர் மெட்ராஸ்...

Read More
கல்வி

ஒரு மைதானத்தின் கதை

சென்னை நந்தனம் அண்ணாசாலையில் உள்ளது ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்விக் கல்லூரிக்கு இன்று 102 வயது. சென்னையின் புராதனமான அடையாளங்களுள் ஒன்றான இதன் முதல்வர் ஜார்ஜ் ஆப்ரகாமைச் சந்தித்துப் பேசினோம். ஆசியாவிலேயே உடற்கல்விக்காகத் துவங்கப்பட்ட முதல் கல்லூரி இது. இதன் நிறுவனர் ஹாரி க்ரோவ் பக். இந்தியாவிற்கு...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!