Home » கல்யாண மார்க்கெட்: பெண்கள் படும் பாடு
சமூகம்

கல்யாண மார்க்கெட்: பெண்கள் படும் பாடு

பையன் ரெடியாக இருக்கிறான்; பெண் கிடைத்தபாடில்லை என்பதுதான் திருமண மார்க்கெட்டில் இன்று அதிகம் வாசிக்கப்படும் புலம்பல் பா.

ஆனால் அதுதானா உண்மை? திருமணத்துக்குக் காத்திருக்கும் ஏராளமான பெண்களும் களத்தில் இருக்கவே செய்கிறார்கள். ஏதேதோ காரணங்களால் திருமணம் தள்ளிப் போகிற வருத்தம் அவர்களுக்கும் இல்லாமல் இல்லை. ஒருவேளை, பெண்கள் ஏகப்பட்ட கண்டிஷன் போடுகிறார்களோ? அதனால்தான் வரன் அமையாமல் போகிறதோ என்று விசாரிக்கக் களத்தில் இறங்கினோம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • Shocking! இத்தோடு ஜாதி , மதம் எல்லாம் கலந்து கல்யாணம் எனும் நிகழ்வை கன்றாவியக்கி விடுகின்றன .

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!