Home » சரித்திரத்தில் இடம் பிடித்த சாதாரணங்கள்
இந்தியா பத்திரிகை

சரித்திரத்தில் இடம் பிடித்த சாதாரணங்கள்

சுதேசமித்ரன் விளம்பரங்கள்

ஆகஸ்ட் 15, 1947 – வெள்ளிக்கிழமை.

அன்று காலை வெளியான தினசரிகள், வார இதழ்களில் எப்படியும் நாடு சுதந்திரமடைந்த செய்தி நிறைந்திருக்கும். அதைத் தவிர வேறு என்ன வந்திருக்கும் என்று தெரிந்துகொள்ள விரும்பினோம். நள்ளிரவு பன்னிரண்டு வரை காத்திருந்து சுதந்திர தினக் கொண்டாட்டத்தைச் சேர்த்திருப்பார்கள். சரித்திரத்தின் ஓர் அங்கமாகப் போகிறோம் என்று தெரியாமலேயே அன்றைய செய்தித் தாள்களில் முன்னதாக ஏறி அமர்ந்த செய்திகளைத் தெரிந்துகொள்ளக் கிளம்பினோம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!