பொதுவாக மனித குலம் திணிப்புகளை விரும்பாது. விருப்பத்தின் பேரில் தவறான தேர்வுகளை மேற்கொண்டு அவதிப்பட்டாலும் பெரிதாகக் காட்டிக்கொள்ள மாட்டோம். ஆனால் விருப்பமில்லாத ஒன்று சரியானதாகவே இருந்தாலும் ஏற்பதற்கு மனம் கூடாது. இதனால்தான் ஒவ்வொரு நாடும் சட்டங்கள் வரையறுக்கும் போது அவற்றின் நியாயம் புரியும் விதமாகச் செய்வது வழக்கம்.
இதைப் படித்தீர்களா?
தேர்தல் பரபரப்புகள் நமது மாநிலத்தில் ஓய்ந்தன. அரசுக்கோ, காவல் துறையினருக்கோ எந்த விதமான பதற்றத்தையும் அளிக்காமல் மக்கள் அமைதியாக வாக்களித்துவிட்டுச்...
“காலணி இல்லாமல் நடக்காதே, தரையெல்லாம் கண்ணாடித் துகள்கள்” என்று அமெரிக்காவில் கமலா ஹாரீஸ் பதவி ஏற்ற அன்று சித்திரம் வரையாத பத்திரிகைகள் இல்லை...
இந்தி திணிப்பு என்ற சொல்லே அரசியலாக்கப்பட்டு நெடுங்காலமாகிவிட்டது.உலக பொது மொழியாக ஆங்கிலம் நெடுங்காலமாக உள்ளது.பல்வேறு மொழி பேசுகிறவர்களும் ஆங்கிலத்தில் சுலபமாக பேசிக்கொள்ள முடிகிறது.நல்ல விஷயம் தான்..இது மாறாது என்று தான் நம்புகிறேன்.