Home » ஒரே நாடு, ஒரே சப்பாத்தி
நம் குரல்

ஒரே நாடு, ஒரே சப்பாத்தி

ஒரே நாடு, ஒரே உரம் என்றொரு திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்திருக்கிறார். இதன் மூலம் தேசமெங்கும் உரங்களின் விலை குறையும் என்றும் சொல்லியிருக்கிறார்.

உரங்களின் விலை குறைந்து விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தால் நல்லதுதான். யூரியா, பேக்டம்பாஸ் அது இதென்று வேறு வேறு பெயர்களுக்கு பதில் ‘பாரத்’ என்னும் ஒரே பெயரில் உரங்கள் கிடைத்தாலும் நமக்கு ஒன்றும் பிரச்னை இல்லை. ஆனால், இந்த ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே உரம், ஒரே நுழைவுத் தேர்வு என்று தொடங்கி ஒரே உணவு, ஒரே உடை, ஒரே கடை, ஒரே கட்சி, ஒரே ஆட்சி, ஒரே பிரதமர் வரை இந்தக் கோஷம் நீளுமானால் நாடு தாங்காது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!