சென்னைப் புத்தகக் காட்சி என்றவுடன் ஏற்படும் உற்சாகம் அலாதியானது. வருடத்தின் தொடக்க மாதம் என்பதால் புதிய ஆடைகள்கூட அப்போது கைவசம் இருக்கும். ஒவ்வொரு நாளும் திருவிழாக் கொண்டாட்டத்திற்கு செல்லும் மனநிலை ஒரு மாதம் நீடித்திருக்கும். புத்தகக் கண்காட்சியை பொறுத்தவரை புத்தக விற்பனை என்பது எப்போதும்...
இதழ் தொகுப்பு November 16, 2022
சீர்காழியில் பெய்த மழையின் அளவு, ஆறு மணி நேரத்தில் 44 சென்டி மீட்டர். சீர்காழி சுற்றுவட்டாரத்தையே புரட்டிப் போட்ட இந்த ராட்சச மழை, கடந்த 122 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் பெய்திருக்கிறது. சீர்காழிப் பகுதியில் மட்டுமல்ல, தமிழகத்தின் பல பகுதிகளிலும் விவசாயப் பயிர்களெல்லாம் மழை நீரில் மூழ்கி...
ஜனவரி 2023-இல் சென்னையில் சர்வதேசப் புத்தகக் காட்சி நடைபெறும் என்று அரசு அறிவித்திருக்கிறது. இது ஒரு மகத்தான முன்னெடுப்பு என்பதில் சந்தேகமில்லை. ஆனால் வழக்கமான சென்னை புத்தகக் காட்சி பொங்கலைச் சுற்றி இரண்டு வாரங்கள் நடைபெறும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருக்கையில் மூன்று நாள் சர்வதேசக்...
புத்தகக் காட்சிக்குக் குழந்தைகளுடன் வருவோர் அதிகம். ஆனால் எத்தனைப் பெற்றோர் தமது குழந்தைகளுக்குக் கேட்கிற புத்தகங்களையெல்லாம் வாங்கித் தருகிறார்கள்? கடமைக்கு ஒன்றிரண்டு புத்தகங்கள் வாங்கிக் கொடுத்துவிட்டு, நகர்ந்துவிடுவோரே மிகுதி. அதையுமே அவர்களது விருப்பத்துக்கு ஏற்றவாறில்லாமல், தமது...
சென்னை புத்தகக் காட்சியை சர்வதேசத் தரத்தில் நடத்தத் தமிழக அரசு நினைக்கிறது. அதன் முதல் நடவடிக்கையாக வரும் ஜனவரியில் மூன்று நாள் சென்னையில் சர்வதேச புத்தகக் கண்காட்சி நடைபெறும் என்று அறிவித்திருக்கிறார்கள். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரில் அக்டோபர் 19 முதல் அக்டோபர் 22...
நவராத்திரிக்கு வைத்துத் தரும் ஜாக்கெட் பிட்டில் தொடங்கி, பண்டிகைக் கால இனிப்பு வகைகள் வரையில் மற்றவர்கள் நமக்கும், நாம் மற்றவர்களுக்கும் பரிசுகளைக் கடத்துவது என்றென்றும் முடியாத ஒரு தொடர்கதைதான். பண்டிகைத் தின்பண்டங்களை அவர்கள் கொடுத்தனுப்பிய அதே டப்பாவில் பதில் மரியாதையாக நம் வீட்டு இனிப்புகளை...
பாகிஸ்தானின் சரித்திரத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட எந்த ஒரு பிரதமரும் பதவிக்காலத்தைப் பூர்த்தி செய்ததே இல்லை. பாராளுமன்றம் கூடும் போது பிரதமர்கள் மாறின விசித்திரம் எல்லாம் ஐம்பதுகளில் நடந்தது. எந்த நேரத்தில் யார், யாரைக் கவிழ்ப்பார்கள் என்று புரியாத ஒரு பரபரப்பு அது. இம்ரான்கான் 2018-ம் ஆண்டு...
சென்னை, மதுரை, ஈரோடு போன்ற முக்கிய நகரங்களில் மட்டுமே நடந்துவந்த புத்தகக் கண்காட்சி இப்போது தமிழகமெங்கும் பல நகரங்களிலும் சிறு நகரங்களிலும் அரங்கேறத் துவங்கியுள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்க செயல். இது நிச்சயம் முதல்படிதான். சிறுவர்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் கடக்க வேண்டிய தூரம் இன்னும் நிறைய...
சென்னையை அடுத்த தாம்பரம் அருகே ஆயிரமாண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோயில் ஒன்று இருப்பது தெரியுமா? மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயில் தாம்பரத்திலிருந்து சுமார் பத்து கிலோ மீட்டர் தொலைவுதான். தாம்பரம்-வேளச்சேரி மார்க்கத்தில் செல்ல வேண்டும். மெயின் ரோடிலேயே தேனுபுரீஸ்வரர் கோயிலுக்குச் செல்லும் வழி...
சென்னைப் புத்தகக் கண்காட்சி கண்ணுக்கெட்டிய தொலைவில் நெருங்கிவிட்டது. எழுத்தாளர்கள் ஓவர்டைம் செய்ய ஆரம்பித்துவிட்டிருப்பார்கள். வாசகர்கள் என்னென்ன வாங்கலாம் என்று லிஸ்ட் போடத் தொடங்கியிருப்பார்கள். என்னடா இது, நாமும்தான் ஏகப்பட்ட அனுபவங்களைச் சேர்த்து வைத்திருக்கிறோம்; ஒரு புத்தகம் எழுதி கையோடு...