சீர்காழியில் பெய்த மழையின் அளவு, ஆறு மணி நேரத்தில் 44 சென்டி மீட்டர். சீர்காழி சுற்றுவட்டாரத்தையே புரட்டிப் போட்ட இந்த ராட்சச மழை, கடந்த 122 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் பெய்திருக்கிறது. சீர்காழிப் பகுதியில் மட்டுமல்ல, தமிழகத்தின் பல பகுதிகளிலும் விவசாயப் பயிர்களெல்லாம் மழை நீரில் மூழ்கி, சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் மூழ்கடித்துவிட்டது.
இதைப் படித்தீர்களா?
வாச்சாத்தி விவகாரத்தில் முன்னர் தருமபுரி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இன்று சென்னை உயர் நீதி மன்றம் உறுதி செய்திருக்கிறது. இதற்கு மகிழ்ச்சி அடைவதற்கு...
பாரிமுனையில் ஒவ்வொரு தெருவும் ஒரு குறிப்பிட்ட பொருள் விற்கும் மையமாக இருக்கிறது. ஆனால் மிண்ட் தெரு அப்படி அல்ல. இந்தத் தெருவில் இன்ன பொருள்தான்...
அருமை !!!!!! மழை நீர் சேகரிப்பை வீடுகளில் கட்டாயமாக்கியவர்கள், பொறுப்பான அரசாக சாலைகளிலும் தெருக்களிலும் இருபுறமும் வடிகால் அமைத்து பூங்காக்கள் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்கி இருந்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் கடல் நீர் உட்புகுவதால் நிலத்தடி மாசுபட்டு போன சென்னையின் பல பாகங்கள் நிச்சசயமாக பயனடைந்திருக்கும்