Home » முன்னோடிகளை வாசிப்பது கட்டாயக் கடமை
புத்தகக் காட்சி

முன்னோடிகளை வாசிப்பது கட்டாயக் கடமை

சென்னைப் புத்தகக் காட்சி என்றவுடன் ஏற்படும் உற்சாகம் அலாதியானது. வருடத்தின் தொடக்க மாதம் என்பதால் புதிய ஆடைகள்கூட அப்போது கைவசம் இருக்கும். ஒவ்வொரு நாளும் திருவிழாக் கொண்டாட்டத்திற்கு செல்லும் மனநிலை ஒரு மாதம் நீடித்திருக்கும். புத்தகக் கண்காட்சியை பொறுத்தவரை புத்தக விற்பனை என்பது எப்போதும் மகிழ்ச்சிகரமாக இருந்த போதிலும் அதை இலக்காக எண்ணுவதில்லை. புதிய புத்தகங்களைத் தேடி வாங்குவது, நண்பர்கள் மற்றும் வாசகர்களைச் சந்திப்பது என்பவைதான் முதன்மையானவையாக இருக்கும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!