Home » உணவு » Page 2

Tag - உணவு

உணவு

ரோட்டுக்கடை அத்தாட்டி சுண்டல்

புத்தகக் கண்காட்சியின் கூரைகள் உயரமாகப் பிரம்மாண்டமாகவே இருந்தன. ஆனாலும் உள்ளே போன ஐந்து நிமிடங்களில் புழுங்கித் தள்ள ஆரம்பித்து விடுகிறது. குளிர்காலத்திலும் வியர்வை ஊற்றெடுக்கிறது. உள்ளிருந்து வந்ததபின்தான் மூச்சு நிறையக் காற்றுக் கிடைத்த உணர்வு. வெளியில் வழிநெடுக வட்ட அடுக்கில், குச்சி குச்சியாய்...

Read More
உணவு

சங்கீதமா..? கோ அவே.. சாப்பாடா..? கம் இன்!

சென்னையில் மிக்ஜாம் புயல் மழை ஓய்ந்த கையோடு அடுத்த மழை ஆரம்பித்துவிட்டது. இது மனச் சேதங்களையெல்லாம் நேர்ப்படுத்தும் சாதக மழை, இசை மழை. சபாக் கச்சேரிகளின் ஆரோஹண ஆலாபனைகளில் மனத்தை உவந்து கொடுக்க வருபவர்கள் முதல் வகை. செவியுணவோடு வயிற்றுக்கும் சிறிது ஈந்து கொள்பவர்கள் இரண்டாம் வகை. வருடத்திற்கு ஒரு...

Read More
உணவு

உணவென்பது சுவை மட்டுமல்ல!

‘நாடகமும் நடிப்பும் என் மூச்சு. நடிப்புக்கலையில் ஒரு பெரிய சாதனை நிகழ்த்தாமல் திரும்பக் கூடாது’ என்ற வைராக்கியத்துடன் லண்டனில் உள்ள ராயல் அகாடமி ஆஃப் டிராமாவில் சேர்ந்து கற்றுக்கொள்ள விமானம் ஏறினாள் அந்தப் பெண். டில்லியில் ஆறு சகோதர சகோதரிகள் கொண்ட குடும்பத்தில் கடைக்குட்டியாய்ப் 1933-இல் பிறந்த...

Read More
உணவு

சுவைஞர் : அதிகாரம் 1

இசை, நடனம், ஓவியம், வில்வித்தையில் இருந்து ஆடை அலங்காரம், சிகை அலங்காரம் வரை எல்லாமே கலை என்று முன்னர் பிரித்து வைத்தனர். இன்றோ புகைப்படம் எடுப்பது, திரைப்படம் எடுப்பதில் இருந்து ஆரம்பித்து ரோபோடிக்ஸ், கோடிங் வரை பலவற்றையும் கலைகளின் வரிசையில் சேர்த்து விட்டார்கள். செய்யும் செயல் எதுவாயினும் அதை...

Read More
உணவு

சுவைஞர் : அதிகாரம் 2

ஒரு சமையல் புத்தகத்தைப் பார்த்தோ அல்லது சமையல் வீடியோவைப் பார்த்தோ இயந்திர கதியில் சமைத்து விடலாம். ஆனால் சாப்பிடுவது என்பது நம்மிடம் உள்ள பல திறன்களைப் பயன்படுத்திச் செய்யவேண்டிய பவித்திரமான செயல். சாப்பிடுவது என்பது கைக்கும் வாய்க்கும் இடையில் நடக்கும் ஒரு சாதாரணச் செயல் இல்லை. ஐம்புலன்களின்...

Read More
உணவு

சுவைஞர் : அதிகாரம் 3

நன்றாகச் சாப்பிடுவதற்கு நமக்கு நன்றாகச் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் சமையலின் அடிப்படை தெரிந்திருக்க வேண்டும். எதை எதோடு எவ்வளவு சேர்த்தால் குறிப்பிட்ட ருசி வரும் என்ற புரிதல் வேண்டும். அதற்காகவெல்லாம் அதிகச் சிரமப்பட தேவையில்லை. தொடர்ந்து ருசித்துச் சாப்பிட்டு வந்தாலே போதும்...

Read More
உணவு

சுவைஞர் : அதிகாரம் 4

ஒருநாள் ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டு இருந்தோம். பக்கத்து டேபிளுக்கு ஒரு பிளேட் சப்பாத்தி வந்தது. சப்பாத்தியோடு வந்த குருமா, தயிர்ப் பச்சடியை எடுத்து சர்வரிடமே திருப்பிக் கொடுத்தாள் அந்த டேபிளில் இருந்த பெண். பிறகு அவளுடைய கைப்பையில் இருந்து சிறு பாட்டிலை எடுத்து அதிலிருந்த மஞ்சள் நிற வஸ்துவைச்...

Read More
உணவு

சுவைஞர் : அதிகாரம் 5

மா, பலா, வாழை- இந்த முக்கனிகளைப் பிடிக்காதவர்கள் உலகத்தில் இருக்கவே முடியாது. இம்மூன்று கனிகளும் பிறக்கும்போதே தங்களுக்குள்ளே அதிகபட்சச் சுவையை வைத்துக் கொண்டுதான் அவதரிக்கின்றன. அப்படியே சாப்பிடலாம். ஆனால் ஒரு சுவைஞராகப்பட்டவள் அதன் சுவையை மேலும் மெருகூட்டும் விஷயங்களை ஆராய்ச்சி செய்து கொண்டேதான்...

Read More
உணவு

சுவைஞர் : அதிகாரம் 6

அபுதாபிக்குக் குடியேறியதில் இருந்து நாட்டுக் காய்கறிகளின் ருசி நாக்கில் படவே இல்லை. இப்போதெல்லாம் பல தமிழ்க் கடைகள் அபுதாபிக்கு வந்து விட்டன. நல்ல தரமான நாட்டுக் காய்கறிகள் கிடைக்கின்றன. ஆனால் பத்து வருடங்களுக்கு முன்பு கடைகளில் தாராளமாகக் கிடைத்ததெல்லாம் கேரட், பீன்ஸ், காலிபிளவர், பீட்ரூட்...

Read More
உணவு

சுவைஞர் : அதிகாரம் 7

திருநெல்வேலிப் பக்கம் பரங்கிக்காய்க்கு நல்ல மதிப்பு உண்டு. தோற்றத்தில் இது பூசணிக்காயை ஒத்து இருந்தாலும் சுவையில் கொஞ்சம்கூட ஒற்றுமை கிடையாது. நல்ல முற்றிய பரங்கிக்காய் பழுப்பு நிறத்தில் இருக்கும். உள்ளேயிருக்கும் சதைப் பகுதி மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதில் இருக்கும் இனிப்புச் சுவை காரணமாகச் சில...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!