Home » உணவு » Page 3

Tag - உணவு

உணவு

சுவைஞர் : அதிகாரம் 8

சமீபத்தில்தானே அந்த ஐஸ்கிரீம் கடைகள் கொஞ்சமே கொஞ்சம் முன்னேற்றம் அடைய ஆரம்பித்திருக்கின்றன. என்னைப் போல் சுவைஞர்கள் பலர் உருவாக ஆரம்பித்து இருக்கிறார்கள் என்றுணர்ந்து ஐஸ்கிரீம் கடைகள் ஐஸ்கிரீமுடன் கலந்து சாப்பிட சாக்லேட் சிரப் (chocolate syrup), ஸ்ட்ராபெரி சாஸ் (Straw berry sause), மார்ஷ்மல்லோ சாஸ்...

Read More
உணவு

தீனி நகர் இரண்டாவது அவென்யூ

தெருக்களில் உணவகங்களைப் பார்த்திருப்பீர்கள். உணவகங்களாலேயே ஒரு தெரு நிரம்பியிருப்பதைப் பார்த்திருக்கிறீர்களா..? இல்லையென்பீர்களானால், வாருங்கள் சென்னை அண்ணா நகருக்கு. சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவுக்கு நீண்டிருக்கும் அண்ணா நகரின் செகண்ட் அவென்யூவில் மட்டும் இருக்கும் ஹோட்டல்கள், பிரியாணிக்...

Read More
உணவு

பூரன் போளி, மால்புவா, மடத்தா காஜா மற்றும் தீபாவளி!

வீட்டிற்கு வீடு பலகாரங்களின் வாசம் வருகிறது என்றால் தீபாவளித் திருநாள் நெருங்கிவிட்டது என்று அர்த்தம். அந்த அளவுக்கு தீபாவளிப் பண்டிகையில் முக்கிய இடம் பிடித்திருப்பவை பலகாரங்கள்தாம். ஒருநாள் பண்டிகைதான் தீபாவளி. ஆனால் ஒவ்வொரு வீட்டிலும் என்னென்ன பலகாரங்கள் தயாரிக்க வேண்டும் என்று ஒரு மாதத்திற்கு...

Read More
உணவு

மதுரைக்கு மட்டும் ஐந்து லட்சம் பரோட்டா!

ஐவகை நிலங்கள்போலப் பரோட்டா போடுவதில் ஐவகை நிலைகள் உண்டு. பிசைதல், உருட்டுதல், தட்டிப்போடுதல், வீசுதல் மற்றும் அடித்து வைத்தல் என்பவையே அவை. இதில் ஒன்று பிசகினாலும் பரோட்டா நாம் நினைத்தபடி வராது. சுவையும் மாறிவிடும். மதுரையில் மட்டும் சுமார் மூவாயிரம் பரோட்டாக் கடைகள் இருக்கின்றன. ஒரு நாளைக்கு...

Read More
உணவு

பாட்ஷாவைச் சாப்பிடுங்கள்!

நொறுக்குத் தீனிகளின் உலகம் சுவாரஸ்யமானது. அலாதியானது. அவரவர் மனதோடு நெருங்கிய தொடர்பு உடையது. வித்தியாசங்கள் எதுவுமின்றி அனைவரையும் அரவணைக்கும் சமத்துவம் மிக்கது. காலை, மாலை, இரவு என வேளைப்பாகுபாடுகள் இன்றி எந்நேரமும் உண்ணத்தக்கது. ஒருவகையில் இவைகள்தான் நொறுக்குத் தீனியின் இலக்கணங்கள். இவை எல்லாம்...

Read More
ஆளுமை

விவசாயத்தின் அதிதூதர்

1950 கால கட்டம். இந்தியாவில் உணவுத் தட்டுப்பாடு அதிக அளவில் இருந்தது. சிறிது காலம் முன்னர், அதாவது 1943-இல் தான் அதிபயங்கர வங்காளப் பஞ்சம் ஆட்டிப்படைத்திருந்தது. இதன் பலி எண்ணிக்கை வங்காளத்தில் மட்டும் 38 லட்சம் பேர். உணவின்றி இவ்வளவு பேர் இறந்துள்ளார்கள் என்பது நம் தலைமுறையினருக்கு நம்ப முடியாததாக...

Read More
உணவு

இட்லிக்கும் ஒரு சந்தை!

எல்லா ஊர்களிலும் காய்கறி, பழம், பூ மற்றும் மளிகைப் பொருட்கள் ஆகியவற்றுக்குச் சந்தை இருப்பது போல ஈரோட்டில் இட்லிக்கும் ஒரு சந்தை இருக்கிறது. உணவு வீதி இருக்கிறது. ஒரு சிற்றுண்டிக்கு மட்டும் ஒரு சந்தையா என்று நீங்கள் ஆச்சர்யப்படலாம். ஈரோடு திருநகர் காலனியில் பள்ளிபாளையம் செல்லும் சாலையோடு இணையும்...

Read More
உணவு

ஒரு புளியோதரைப் புனித யாத்திரை

இந்த முறை ஊருக்கு வரும் நாட்களைப் பற்றி பேசிக்கொண்டு இருந்த போது என் அத்தை, “அப்போ இந்த வருசம் ஆடிப்பெருக்குக்கு இங்க இருப்ப.” என்றார்கள். அட, ஆமாம். கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்குப் பிறகு ஆடி மாதத்தில் ஊருக்குச் செல்லும் வாய்ப்பு அமைந்திருக்கிறது. ஆடி மாதம் என்பது கோயில்கள் எல்லாம் கோலாகலமாக...

Read More
உணவு

போண்டா சூப்

ஊட்டி குளிருக்குச் சூடாக சூப் குடிக்கலாம் என்று ஒரு சூப் கடைக்குப் போனோம். கடை வாசலில் நான்கு கல்லூரி மாணவர்கள் பேசிக்கொண்டு இருந்தார்கள். “டேய் இங்கே வேண்டாம்டா. நாம் அந்த அண்ணன் கடைக்குப் போய் போண்டா சூப் குடிக்கலாம் வாங்கடா.” “எந்த அண்ணன்டா?” “பஸ் ஸ்டாண்டு தாண்டி ஒரு அண்ணன் மஷ்ரூம் கடை...

Read More
உணவு

பனிப்போர் காலத்துப் பக்கவாட்டு உணவுப் புரட்சி

அது எண்பதுகளின் தொடக்கம். அமெரிக்காவுக்கும் அன்றைய சோவியத்துக்கும் இடையே பனிப்போர் ஆரம்பித்து உக்கிரமடையத் தொடங்கிய நேரம். முதல் ஆப்பிள் கம்ப்யூட்டர், விண்டோஸ் என்று பல தொழில்நுட்பங்களும் வர ஆரம்பித்த வேளை. பல நாட்டுக்காரர்களும் புதிது புதிதாக என்னென்னவோ கண்டுபிடித்துக்கொண்டிருந்த போது, நம்மாள்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!