Home » மாமல்லன் » Page 7

Tag - மாமல்லன்

இலக்கியம் உலகச் சிறுகதைகள்

செவ்வாய்க்கிழமை மதியத் தூக்கம் 

காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்  ஆங்கிலத்தில்: கிரிகரி ரெபஸ்ஸா, ஜே. எஸ். பெர்ன்ஸ்டைன் தமிழில் ஆர். சிவகுமார் மணற்பாங்கான பாறைகளால் ஆன அதிர்வுறும் சுரங்க வழியிலிருந்து புகைவண்டி வெளிவந்தது; சீராக அமைந்த, முடிவே இல்லாத வாழைத் தோட்டங்களைக் கடக்க ஆரம்பித்தது; காற்று ஈரமாக மாறியது; அவர்களால் கடற்காற்றை...

Read More
இலக்கியம் உலகச் சிறுகதைகள்

லயோலா என்ற பெரும்பாம்பின் கதை

ஜெர்மனில்: பீட்டர் ஹாக்ஸ் (21 March 1928 – 28 August 2003) ஆங்கிலத்தில்: ஹெலீன் ஷெர் தமிழில்: சுகுமாரன் அங்கிள் டைட்டஸ் ஓர் ஆணி வாங்குவதற்காக, ஷீவார்ஸ்வாசர் பகுதிக்கு வியாபார ரீதியாகப் பயணம் மேற்கொண்டிருந்தார். புகைவண்டி நிலையத்தில் பயணச் சீட்டுக் கொடுக்குமிடத்தில் பின்வருமாறு அச்சிட்ட வெள்ளைக்...

Read More
இலக்கியம் உலகச் சிறுகதைகள்

வீட்டுக்கு இவ்வளவு அருகில் இவ்வளவு தண்ணீர்

ரேமண்ட் கார்வர் – தமிழில்: ஜி. குப்புசாமி என் கணவர் வயிறாரச் சாப்பிடுபவர். ஆனால், இப்போது சோர்வாக, சிடுசிடுப்பாகக் காணப்படுகிறார். வாயிலிட்ட உணவை மெதுவாக மென்றுகொண்டிருக்கிறார். மேசை மீது கையை வைத்துக்கொண்டு எதையோ இலக்கில்லாமல் வெறித்துக்கொண்டிருக்கிறார். என்னைப் பார்க்கிறார். உடனே பார்வையைத்...

Read More
தொடரும் நாவல்

ஆபீஸ் – 26

26 விதி ஹலோ என்ன வெள்ளைப் பேப்பரை எல்லாம் கடிதம் என்று அனுப்ப ஆரம்பித்துவிட்டீர்கள் என்று, அனுப்புநர் முகவரியில் அவன் அடித்திருந்த முத்திரையைப் பார்த்துவிட்டு,  ஏசி பிரஸாதின் நேரடி லைனிற்கு வந்திருக்கிறார் சாஸ்திரி பவனில் இருக்கிற அந்த அலுவலகத்தின் உயர் அதிகாரி.  வெள்ளைத் தாள் வந்ததை அவர்...

Read More
தொடரும் நாவல்

ஆபீஸ் – 7

சிவசுப்பிரமணி, மனசுல ஒண்ணும் வெச்சிக்காத.  ஏசி கூலாகிட்டாரு. ரெய்டு, நெனச்சா மாதிரி நடக்கலேனு அவருக்கு டென்ஷன். அவ்வளவுதான் வேற ஒண்ணுமில்லே. 7 கல்ல வாங்கு கல்ல வாங்கு ஏசி கத்திவிட்டுப் போனபின், கொஞ்ச நேரத்திற்கு அங்கிருந்த யாருமே அசையக்கூட இல்லை. சகஜ நிலைக்கு முதலில் வந்ததே சுகுமாரன்தான். என்ன...

Read More
தொடரும் நாவல்

ஆபீஸ் – 6

அவனுக்கு என்னவோ போல இருந்தது. அசிங்கமா அவமானமா என்று இனம் புரியாத துக்கம் மேலெழுந்தது. என்ன தவறு செய்தோம். கொடுத்த வேலையை ஒழுங்காகத்தானே செய்துகொண்டு இருந்தோம். ஏன் அதற்குள் வேறு எங்கோ மாற்றவேண்டும்? 6. தூக்கி வெளிய போட்ருவேன் ‘என்ன இது’ என்றார் கஸ்தூரி பாய் மேடம் கொஞ்சம் சத்தமாக. இதற்குமேல்...

Read More
தொடரும் நாவல்

ஆபீஸ் – 2

2 ஆரம்பம் அப்பா தவறிப் போனதால் தற்செயலாகக் கிடைத்த வேலையில் – வேலை கிடைக்கிறது என்பதற்காக இந்த வேலையில் அவசரப்பட்டு சேர்ந்துவிடாதே என்று ஆரம்பத்திலேயே எச்சரித்தவர் எஸ்விஆர்தான். அவன் வாழ்வில் எல்லாமே தற்செயல்தான். எதுவுமே திட்டமிட்டு நடந்ததில்லை. எஸ்விஆரை சந்தித்ததே தற்செயலாக நடந்ததுதான்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!