Home » ஆபீஸ் – 2
தொடரும் நாவல்

ஆபீஸ் – 2

ஓவியம்: ராஜன்

2 ஆரம்பம்

அப்பா தவறிப் போனதால் தற்செயலாகக் கிடைத்த வேலையில் – வேலை கிடைக்கிறது என்பதற்காக இந்த வேலையில் அவசரப்பட்டு சேர்ந்துவிடாதே என்று ஆரம்பத்திலேயே எச்சரித்தவர் எஸ்விஆர்தான்.

அவன் வாழ்வில் எல்லாமே தற்செயல்தான். எதுவுமே திட்டமிட்டு நடந்ததில்லை. எஸ்விஆரை சந்தித்ததே தற்செயலாக நடந்ததுதான்.

பட்டப் படிப்பிற்காகத்தான் மெட்ராஸுக்கு வந்தான் என்றாலும் அப்பாவுக்குப் பதவி உயர்வு காரணமாக வரவிருந்த மாற்றல், மெட்ராஸாக இல்லாது வேறு ஊராக இருந்திருந்தால் அவன் மெட்ராஸுக்கே வந்திருக்க வாய்ப்பில்லை. மெட்ராஸுக்கு வராமல் போயிருந்தால், பரீக்‌ஷா என்கிற நவீன நாடகக் குழுவில் இணைந்திருக்கவோ, நவீன இலக்கியம் என்று ஒன்று இருக்கிறது என்பது கூடத் தெரிந்திருக்கவோ வாய்ப்பில்லாது போயிருக்கக் கூடும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!