Home » நாவல் » Page 8

Tag - நாவல்

தொடரும் நாவல்

ஆபீஸ் – 24

24 எப்படி  ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்த ஆபீஸ் வேலை – மனதைச் செலுத்தாமல் சாமர்த்தியமாகச் செய்வது எப்படி என்கிற குறுக்கு வழிகள் கொஞ்சம்  கொஞ்சமாகப் பிடிபடத் தொடங்கியதும் – அடச்சே இது ஒரு விஷயமா என்கிற அளவிற்கு ஒன்றுமில்லாததாக ஆகிவிட்டது என்றாலும் அவன் எதிரில் நின்று பூதம்போல மிரட்டிக்கொண்டு...

Read More
எழுத்து

எழுதத் தயாராவது எப்படி?

வெட்டாட்டம், பொன்னி, பொன்னி 2 போன்ற தமிழின் சமீப கால சூப்பர் செல்லர் நாவல்களின் ஆசிரியர் ஷான் கருப்புசாமி, நாவல் எழுதத் தயாராவது எப்படி என்று விவரிக்கிறார்: நாவல் எழுதுவதற்கு முன்… ஒரு நாவல் என்பது பல கதாபாத்திரங்களையும் சம்பவங்களையும் உள்ளடக்கிய குறிப்பிடத்தக்க அளவு நீளம் கொண்ட ஒரு...

Read More
தொடரும் நாவல்

ஆபீஸ் – 23

23 வாழ்வது எப்படி  அம்மாவுடன் வாழ முடிந்தால், யாருடனும் வாழ்ந்துவிட முடியும் என்று சமயங்களில் தோன்றும்.  இத்தனைக்கும் பிறந்தது முதல் அம்மாவுடன் மட்டுமே வாழ்ந்துகொண்டிருப்பவனாக அவன் இருந்தான். அம்மா வழி தாத்தா பாட்டியைப் பார்த்த நினைவே இல்லை. அவனுக்கு மூன்று வயதாகும்போதுதான் அவளுடைய அப்பா...

Read More
வென்ற கதை

கனவில் கலெக்டர்; நிஜத்தில் கவிஞர் – இளங்கோ கிருஷ்ணன்

பொன்னி நதி பாக்கணுமே… இன்று ஊர் முழுக்கப் பாடிக்கொண்டிருப்பது இதைத்தான். மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இந்தப் பாடலைப் பற்றிப் பேசாதவர்கள் இல்லை; எழுதாத செய்தி இல்லை. சில நூறு பேர்கள் மட்டும் புழங்கும் இலக்கிய வட்டத்துக்குள் தெரிந்த பெயராக இருந்த இளங்கோ...

Read More
தொடரும் நாவல்

ஆபீஸ் – 9

இதுகளுடன் சேர்ந்தால் சத்தியமாக எழுத்து போய்விடும். இலக்கியத்தை எடுத்துவிட்டால் ‘தான்’ என்ன? 9 ஆபீஸ் டைம் ஆபீசை விட்டு வெளியில் வந்தவனுக்கு என்ன செய்வது எங்கே போவதென்று தெரியவில்லை. இப்படி ஒரு பிரச்சனை இதுவரை அவன் வாழ்நாளிலேயே வந்ததில்லை. செய்வதற்கு எதாவது இருப்பவனுக்குதானே இங்கே போகவேண்டும் அங்கே...

Read More
தொடரும் நாவல்

ஆபீஸ் – 5

எங்க அப்பா அவர் வாழ்க்கைல செஞ்ச நல்ல விஷயங்கள் ரெண்டே ரெண்டுதான். ஒண்ணு என்னைப் பெத்தது. இன்னோண்ணு அவர் செத்தது. 5 முதல் மாற்றல் கல்கியில் வந்தது போக, அவனுடைய சிறுகதைகள், கணையாழி, கவனம், பெங்களூரில் இருந்து வந்த பிருந்தாவனம் போன்ற சிறுபத்திரிகைகளில் அடுத்தடுத்து வெளியாகி, இலக்கியச்...

Read More
தொடரும் நாவல்

ஆபீஸ் – 3

உச்சால கூட ஆபீசர் உச்சா ஒஸ்தியா என்று உள்ளுக்குள் சிலிர்த்துக் கொண்டான், பஸ் மீது கல்லடித்த பச்சையப்பாஸ் காலேஜ் பையன். 3.  முதல்நாள் சித்திரகுப்தன் பேரேடு என்று கேள்விப்படாதவர்களே இருக்கமாட்டோம். அதேதான் மத்திய அரசாங்கத்தில், சர்வீஸ் புக் என்கிற நாமகரணத்தில் இருக்கிறது. (வித்தியாசமாகப் பார்க்க...

Read More
தொடரும் நாவல்

ஆபீஸ் – 2

2 ஆரம்பம் அப்பா தவறிப் போனதால் தற்செயலாகக் கிடைத்த வேலையில் – வேலை கிடைக்கிறது என்பதற்காக இந்த வேலையில் அவசரப்பட்டு சேர்ந்துவிடாதே என்று ஆரம்பத்திலேயே எச்சரித்தவர் எஸ்விஆர்தான். அவன் வாழ்வில் எல்லாமே தற்செயல்தான். எதுவுமே திட்டமிட்டு நடந்ததில்லை. எஸ்விஆரை சந்தித்ததே தற்செயலாக நடந்ததுதான்...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 1

1 முடிவு   யாரு. புதுசா வந்திருக்கற LDC. நம்ம ஆபீஸா. ஓ அது நீங்கதானா. நான் யாரோ வெளியாள்னு நினைச்சிட்டேன். ஜிப்பால வேற இருக்கீங்களா… கிளார்க்காட்டமே இல்லே. ஆர்ட்டிஸ்ட் மாதிரி இருக்கீங்க என்று அவர் ஆங்கிலத்தில் சொன்னது மிகவும் அழகாக இருந்தது. இலக்கிய விருது ஏதோ கிடைத்ததைப் போல உச்சி முடி...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!