Home » நாவல் » Page 3

Tag - நாவல்

ஆண்டறிக்கை

அசுர எழுத்து ஒழுக்கம்

சென்னை புத்தகத்திருவிழா, முதல் புத்தக வெளியீடு என்று ஜனவரி 2023 கொண்டாட்டம் முடிந்தது. பொறுப்பான எழுத்தாளராக இரண்டாவது புத்தகத்திற்குத் திட்டமிட்டேன். புத்தக ஆராய்ச்சி ஒருபுறம், அது சார்ந்த இடங்களைத் தேடிச்சென்று பெற்ற நேரடிஅனுபவம் மறுபுறம் என்று வேகமாக புத்தகத்தை எழுதத் தொடங்கினேன்...

Read More
ஆண்டறிக்கை

அனுபவம் புதிது

இவ்வாண்டின் கடைசி வாரத்திற்கு வந்துவிட்டோம். இவ்வாண்டின் ஆரம்பத்தில் ஒரு எழுத்தாளனாக, என்ன செய்யத் திட்டமிட்டேன். அத்திட்டத்தில் எவ்வளவு நிறைவேறியது என்பதைத் திரும்பிப் பார்க்கும் தருணம் இது. 2022 ஜூலையில் ஆரம்பித்த எனது மெட்ராஸ் பேப்பரில் எழுதும் பயணம் இவ்வாண்டும் சிறப்பாகவே தொடர்ந்ததில் மிக்க...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 79

79 வீம்பு விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் எதை வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் யோசிக்காமல் எதிர்ப்பவன் முறைத்துக்கொள்பவன் என்கிற வீர பிம்பத்துடன் இருப்பது பிடித்திருந்ததால் அப்படி இருந்தானா அல்லது ‘அடிச்சி வளக்கற கொழந்தை, யார் பேச்சும் கேக்காத மொரடாகிடும்’ என்று அவனுடைய அம்மா...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 78

78 எதிர்கொள்ளல் 2 யார் கண்னிலும் படும் முன் போய்விடவேண்டும் என்று ஜீன்ஸ் குர்தா ஜோல்னா பையுடன் விறுவிறுவென லிஃப்டை பார்க்க நடந்தவன், ‘யாரை சார் பாக்கணும்.’ என்று வழிமறிக்கப்பட்டான். ‘இந்த டிபார்ட்மெண்ட்டுதான். எல்டிசி.’ ‘அப்படியா சார். நான் யாரோ வடநாட்டு...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 77

77 எதிர்கொள்ளல் எப்போதும்போல இரண்டாவது காட்சியாக எதோ ஒரு ஹாலிவுட் படத்தைப் பார்த்துவிட்டு ஜி என் செட்டி ரோடு திருப்பத்தில் ராஜா பாதர் தெருவில் இருக்கும் தள்ளுவண்டிக்கடையில் இரவு உணவாக முட்டைதோசைக்காகக் காத்திருந்தான். கொஞ்சம் தள்ளி சற்று முன் வழியில் வழிகேட்ட பையன் நின்றுகொண்டிருந்தான். அவனை...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 76

76 ம்க்கும் ‘சமீபத்துல நான் எழுதின எதையாவது படிச்சியா’ என்று கேட்டார் பாலகுமாரன், மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் வாசல் படிக்கட்டில் உட்கார்ந்திருந்தவனிடம். ‘சமீபத்துல சிறுபத்திரிகைல எதாவது எழுதியிருக்கீங்களா என்ன’ என்று இவன் திருப்பிக் கேட்டான். ‘ம்க்கும்’ என்று...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 75

75 இருக்கேன் பாவம். அகதிகள் எவ்வளவு பேர் வந்திருந்தாங்க? போய்ட்டு வந்தியே. எப்படி இருந்தது எக்ஸ்பீரியன்ஸ்? என்று ஆபீசிலும் டிரைவ் இன்னிலுமாக ஏகப்பட்ட விசாரிப்புகள். இன்னும் யாருமே வரவில்லை என்றதும் ஓரிருவரைத் தவிர அநேகமாக எல்லோருமே – வந்த முதல் அகதியே நீதான்னு சொன்னாரா நெடுமாறன் என்று...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 74

74 வார்த்தைகள் மைசூர் வண்டியில் ஏறிக்கொண்ட பிறகு, இலங்கை அகதிகளுக்காகப் போட்ட லீவை என்னவாவது செய்து தீர்த்தாகவேண்டும் என்பதைத் தவிர மைசூருக்குப் போய்க்கொண்டு இருப்பதற்கு உருப்படியான ஒரு காரணத்தைச் சொல்லமுடியுமா என்று நினைக்க அவனுக்கு சிரிப்பு வந்தது. ஆனால், அவனுக்கு இப்படி இருப்பது பிடித்திருந்தது...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 73

73 கிளுகிளுப்பு ஏதோ ஒரு நினைப்பில் நம்பியிடம் சொல்லிவிட்டானே தவிர, பத்மா பெங்களூர் போகப்போவதாய் அவனிடம் சொன்னதுதான். அவள் போனாளா இல்லையா என்பதுகூட அவனுக்குத் தெரியாது. பெண்களைப் பற்றி எல்லோருக்கும் இருக்கிற கிளுகிளுப்புதான் அவனுக்கும் இருந்ததே தவிர, நம்பி சிரித்ததைப்போல பத்மாவை நன்கு தெரியும்...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 72

72 அகதி இலங்கை அகதிகளுக்கு உதவப்போகிறேன் என்று கிளம்பிவிட்டானே தவிர ராமேஸ்வரம் என்கிற பெயருக்குமேல் அவனுக்கு எதுவுமே தெரிந்திருக்கவில்லை என்பது அவனுக்கு மட்டுமேதெரிந்திருந்தது. அந்தப் பெயர்கூட, அம்மா அடிக்கடி, ‘கண்ணை மூடுவதற்குள் காசி ராமேஸ்வரம் போய்வந்துவிடவேண்டும்’ என்று...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!