2022ம் ஆண்டு ஜனவரி 31 ம் தேதியை என் வாழ்வில் என்றைக்கும் மறக்க முடியாது. பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்கு மறு நாள் வந்து ஆஜராகுமாறு ஒரு அழைப்பு வந்தது. ஏதோ விசாரிக்க வேண்டுமென்றார்கள். நான் என்ன செய்துவிட்டேன். எதற்காக விசாரணை என்று சுத்தமாய்ப் புரியவில்லை. பயங்கரவாதத் தடுப்புப் பிரிவால் கைது...
Tag - இலங்கை
“உங்க வீட்ல கொஞ்சம் கூட எதிர்ப்பு வரலயா சார்?” புருவங்களை உயர்த்துகிறேன். பின்னே? ஒரு மனிதன் நான்கு பழைய சப்பாத்துக்களோடு வீடு திரும்பி மாலை முழுதும் அவற்றோடு மல்லுக் கட்டினால், எந்த மனைவிதான் சும்மா இருக்கப் போகிறார்? ஆமாம் யாரந்த மனிதர்? மஹிந்த சார்! ஒரே இரவில் புகழ் பெற்ற ஆசிரியர். சென்ற...
பெருநகரங்களில் மழை என்பது ஒரு சகிக்க முடியாத இடைஞ்சல். சீரற்ற வடிகால் அமைப்பு மழைநீருடன் இணைந்து நடத்தும் சேற்றுத் தாண்டவம் ஒருபுறம். வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும் போக்குவரத்து நெரிசல் ஒருபுறம். வண்டிகளில் பயணிக்கவும் முடியாது, நடந்து செல்லவும் முடியாது. இத்தனை சிக்கல்களுக்குள் எங்கோ ஒரு எமனும்...
தொண்ணூற்று மூன்று சதவீத எழுத்தறிவு, எழுபத்தாறு ஆண்டுகள் என்ற சராசரி ஆயுள் காலம், மனித அபிவிருத்திச் சுட்டெண் என்றழைக்கப்படும் ‘Human Development index’ இல் ஆசியாவில் முதலாவது இடம், சுற்றிவரக் கடல் வளம்,எதை விதைத்தாலும் பிழைத்துக் கொள்ளுமளவுக்கு விதவிதமான சீதோஷ்ண நிலையுடன் கூடிய ஒன்பது...
‘சர்வதேச நாடுகள் எல்லாம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அச்சத்துடன் பார்க்கின்றன. அவரோடு கவனமாகவே கொடுக்கல் வாங்கல் செய்கின்றன. நமது நாடும் செழிப்புற்று வருகிறது. இன்று உலக அரங்கில் உலாவி வரும் அதிகாராதிபதிகளில் எமது தலைவரும் ஒருவர்.’ என்று ஜனாதிபதி ரணிலின் ஆஸ்தான அல்லக்கைகளில் ஒருவரான...
உலகில் வேறெந்த நாட்டு ஜனாதிபதிக்கும் இவ்வளவு அதிகாரங்கள் இருக்காது. இலங்கை ஜனாதிபதி பதவியின் அதிகாரங்கள் எல்லை கடந்தவை. ஆயிரத்துத் தொளாயிரத்து எழுபத்திரண்டாம் ஆண்டு இலங்கை குடியரசானபோது முதலாவது அரசியல் யாப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. கவர்னர் ஜெனரலாய் இருந்த வில்லியம் கோபல்லாவ என்பவர் ஜனாதிபதியாகிக்...
மூக்குக் கண்ணாடியைக் கழற்றி கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண்டார் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர். ப்ளாஷ் வெளிச்சங்கள் மின்னின. பாவமன்னிப்புப் படலம் ஆரம்பமாகியது. ‘2005ம் ஆண்டு நான் ஒரு சின்னத் தப்பு செய்துவிட்டேன் மக்களே..! சுனாமி நிதியை மோசடி செய்ததாய் அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர்...
ஜூலை 9ம் தேதி புரட்சி நடந்தது. அதன் பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைப் பற்றிய எந்தத் தகவலும் யாருக்கும் தெரியவில்லை. என்னதான் ஆனார்? எங்கே போனார்? ஒன்பதாம் தேதி சனிக்கிழமை வரலாறு காணாத மக்கள் வெள்ளம் ஜனாதிபதி மாளிகையின் கேட்டை உடைத்துக் கொண்டு உட்புகும் கணத்திற்குச் சற்று முன்னர் வரை அவர்...
இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதாரச் சீரழிவுச் சூழல் அந்நாட்டின் கல்வித் துறையின் மீது ஏற்படுத்தியுள்ள மோசமான தாக்கத்தை விவரிக்கிறார் நர்மி. இலங்கையின் வரலாறு விசித்திரமானது. சுதந்திரத்திற்கு பின்னர் நிலையான அரசியலை உருவாக்குவதில் தோல்வியடைந்துள்ளது. ஒரு சிறந்த பொருளாதாரக் கொள்கையை உருவாக்குவதைத்...
புரட்சிகர இயக்கமாகத் தோன்றி, இடதுசாரி அரசியல் இயக்கமாக உருப் பூண்டு இலங்கையில் இயங்கும் ஜனதா விமுக்தி பெரமுன, அடுத்தத் தேர்தலில் ஆட்சியைப் பிடித்துவிடுமா? 1971 ஏப்ரல் 5. புரட்சிக்குத் தேதி குறித்தாயிற்று. தேசம் முழுக்க இருக்கும் அத்தனை போலிஸ் ஸ்டேஷன்களையும் தகர்த்து ஆயுதங்களைக் கொள்ளையடித்து...