2022ம் ஆண்டு ஜனவரி 31 ம் தேதியை என் வாழ்வில் என்றைக்கும் மறக்க முடியாது. பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்கு மறு நாள் வந்து ஆஜராகுமாறு ஒரு அழைப்பு வந்தது. ஏதோ விசாரிக்க வேண்டுமென்றார்கள். நான் என்ன செய்துவிட்டேன். எதற்காக விசாரணை என்று சுத்தமாய்ப் புரியவில்லை. பயங்கரவாதத் தடுப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டு இன்னமும் சிறையிலிருக்கும் தமிழ்க் கைதிகளும், யுத்தகாலப் பேரவலங்களைக் கதைகதையாய் எழுதிய ஷோபா சக்தியும் அன்று முழுக்க என் மனசெல்லாம் நிறைந்து கொண்டார்கள்.
இதைப் படித்தீர்களா?
1. நாற்பது வயதுக் குழந்தை எனக்கு ஏழு வயது நிறைவடைய மூன்று மாதங்கள் இருந்தபோது அவன் பிறந்தான். அன்றைக்கு ஜூலை மாதம் இரண்டாம் தேதி, 1979வது வருடம்...
பணப் பார்வை தொண்ணூறுகளில் பெரும் புகழ் பெற்ற காதல் திரைப்படம் அது. ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையும் ஒரு புயலைப்போல் அள்ளிக்கொண்டது, குறிப்பாக, இளைஞர்களை...
அருமை! என்ன படிக்க வேண்டும் என்ன பார்க்க வேண்டும் என்பதை தெளிவாக புரிந்துகொண்டேன்! வாழ்க வளமுடன்!
விஸ்வநாதன்