2022ம் ஆண்டு ஜனவரி 31 ம் தேதியை என் வாழ்வில் என்றைக்கும் மறக்க முடியாது. பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்கு மறு நாள் வந்து ஆஜராகுமாறு ஒரு அழைப்பு வந்தது. ஏதோ விசாரிக்க வேண்டுமென்றார்கள். நான் என்ன செய்துவிட்டேன். எதற்காக விசாரணை என்று சுத்தமாய்ப் புரியவில்லை. பயங்கரவாதத் தடுப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டு இன்னமும் சிறையிலிருக்கும் தமிழ்க் கைதிகளும், யுத்தகாலப் பேரவலங்களைக் கதைகதையாய் எழுதிய ஷோபா சக்தியும் அன்று முழுக்க என் மனசெல்லாம் நிறைந்து கொண்டார்கள்.
இதைப் படித்தீர்களா?
இந்த ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நேற்று (ஜூலை 23) வெளியிடப்பட்டது. எப்போதும் போல நல்லதும் அல்லதும் கலந்த அறிக்கைதான். ஒவ்வொன்றையும்...
அந்த நாளும் வந்திடாதோ “அடேயப்பா… இதெல்லாம் செய்யுதா ஏ.ஐ?” என்னும் பிரமிப்பு இன்று அதிகரித்துள்ளது. ஆனால் இது வெறும் தொடக்கம் மட்டுமே. ஏ.ஐ என்கிற...
அருமை! என்ன படிக்க வேண்டும் என்ன பார்க்க வேண்டும் என்பதை தெளிவாக புரிந்துகொண்டேன்! வாழ்க வளமுடன்!
விஸ்வநாதன்