பெருநகரங்களில் மழை என்பது ஒரு சகிக்க முடியாத இடைஞ்சல். சீரற்ற வடிகால் அமைப்பு மழைநீருடன் இணைந்து நடத்தும் சேற்றுத் தாண்டவம் ஒருபுறம். வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும் போக்குவரத்து நெரிசல் ஒருபுறம். வண்டிகளில் பயணிக்கவும் முடியாது, நடந்து செல்லவும் முடியாது. இத்தனை சிக்கல்களுக்குள் எங்கோ ஒரு எமனும் ஒளிந்திருக்கக்கூடும். அவனைக் கண்டுபிடிக்கும் திராணி இருந்தால் மட்டும்தான் வெளியே கிளம்ப முடியும். இந்த நிலையில் ஓடிக் கொண்டே இருக்கவேண்டிய பரபரப்பில் எப்போதுமிருக்கும் நகர வாசிகள் மழையை ரசிக்க என்ன… நினைக்க விரும்புவதே அதிசயம் தான்..!
இதைப் படித்தீர்களா?
21. தரிசனம் அந்தக் கிராத குலத்துச் சாரனிடம் ஒரு சிக்கல் உள்ளது. ஆரியர்களின் நம்பிக்கைகள் சார்ந்தும் தேவர்களின் துணையுடன் ரிஷிகளாலும் முனிகளாலும்...
21. ஒத்துழைப்பு இயக்கம் காந்தி கோகலேவைப் பார்ப்பதற்கென்று லண்டன் வருவதற்குச் சுமார் ஓராண்டு முன்பாக, அதே லண்டன் நகரில் ஒரு பொதுக்கூட்டத்தில்...
Add Comment