Home » இதழ் 1 » Page 2

Tag - இதழ் 1

ஆன்மிகம்

சித்

சித்தர்களைப் புரிந்துகொள்வது எளிது. ஒரு குழந்தையைத் தூக்கிக் கொஞ்சுவது போலவே எளிது. ஆனால் இன்னும் தலை நிற்காத குழந்தைக்குப் பின் கழுத்தில் ஒரு கை கொடுத்துத் தாங்கிக்கொள்ள வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும். அத்தியாயம் 1 சத் என்றால் உண்மை. ஆனந்தம் என்ற வார்த்தைக்கு விளக்கம் அவசியமில்லை...

Read More
உலகம்

கொரோனா பம்பர் பரிசுகள்

கொரோனா வைரஸின் தாயகமான சைனா இன்று மீண்டும் அதன் கோரத் தாண்டவத்தில் தத்தளித்துக்கொண்டிருக்கிறது. சைனாவின் கோவிட் தடுப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இக்கட்டுரை விரிவாகப் பேசுகிறது. மீண்டும் ஒரு கோவிட் அலை வரலாம், மாஸ்க் அணியாவிட்டால் ஐந்நூறு ரூபாய் அபராதம் என்று தமிழக அரசு சொல்லியிருக்கிறது...

Read More
கலாசாரம் தமிழ்நாடு

பிள்ளையாரைக் காணவில்லை

திருவாரூர் இங்க் பிள்ளையார் ஒரு காலத்தில் தியாகேசரைவிடப் பிரபலம். ஆனால் காலம் கடவுளையும் சும்மா விட்டு வைப்பதில்லை. ஆற்று நீரை வாயில் எடுத்து வந்து சிவனுக்கு அபிஷேகம் செய்த கண்ணப்ப நாயனாரின் கதையை யாரோ ஒரு பள்ளிக்கூட மாணவன் கேட்டுத்தான் அப்படியொரு நடைமுறையைக் கொண்டு வந்திருக்க வேண்டும். திருவாரூர்...

Read More
உலகம்

இலங்கை: யார் குற்றவாளி?

நம்ப முடியாத அளவுக்குப் பொருளாதாரச் சரிவில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது இலங்கை. இந்த சர்வநாசத்தின் ஆணிவேர் என்ன? தேசம் ஒரே இரவில் பிச்சைப் பாத்திரம் ஏந்த யார் காரணம்? இதன் பின்னணியில் இருக்கும் பொருளாதாரக் குற்றவாளிகள் யார்? சீரழிவின் உண்மைக் காரணத்தை ஆராய்கிறது இக்கட்டுரை. ஒரு கிலோ தக்காளி...

Read More
வரலாறு முக்கியம்

ஆதீனங்களின் கதை

சமீபத்தில் தருமபுரம் ஆதீன பட்டினப் பிரவேச நிகழ்ச்சி சர்ச்சைக்கு உள்ளானது. பிறகு சலசலப்புகள் அடங்கி நிலைமை சீரானது. அரசியல் உள்நுழைந்தால் உண்டாகும் இயல்பான பரபரப்புதான் அது. பாதகமில்லை. ஆனால் ஆதீனங்களும் மடங்களும் எப்போதாவது இப்படி சர்ச்சைக்கு உட்படும்போது மட்டும்தான் பொது மக்கள் கவனத்துக்கு...

Read More
உலகம் போர்க்களம்

முப்பது லட்சம் அகதிகள்

உக்ரைன் மீது ரஷ்யா போர் அறிவிப்பு செய்த நாளிலிருந்து, இதுவரை முப்பது லட்சம் உக்ரைனியர்கள் போலந்துக்குள் அகதிகளாக நுழைந்திருக்கிறார்கள். இது மொத்த உக்ரைனிய அகதிகள் எண்ணிக்கையில் ஐம்பத்தைந்து சதவீதம். போலந்தின் மக்கள் தொகை 3.8 கோடிதான். அதில் 30 லட்சம் அகதிகள் என்பது கொஞ்சம் அதிகமான எண்ணிக்கையாகத்...

Read More
தொடரும்

ஒரு குடும்பக் கதை

இந்திய அரசியல், இன்று வரை தவிர்க்கவே முடியாத நேரு குடும்பத்தின் அரசியல் வரலாறு. அத்தியாயம் 1 இன்றைய தேதியில் பதவியைப் பிடிக்க விரும்புகிற, பதவியைத் தக்க வைத்துக் கொள்ள விரும்புகிற அரசியல் கட்சிகள் பிரசாந்த் கிஷோர் ஆபீஸ் வாசலில்தான் தவம் இருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ். மோடியைப் பிரதமர் வேட்பாளராக...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!