Home » சட்டவிரோதக் குடியேற்றம்: தத்தளிக்கும் அமெரிக்கா
உலகம்

சட்டவிரோதக் குடியேற்றம்: தத்தளிக்கும் அமெரிக்கா

பாதுகாப்புத் தேடி பக்கத்து ஊரிலிருந்து தப்பி ஓடி அடைக்கலம் தேடி இரண்டு பேர் தற்காலிகமாகத் தங்க வந்தால், பாவமாக இருக்கிறது என அனுமதி கொடுப்பீர்கள். அதுவே இருநூறு பேர் வந்தால்? இரண்டாயிரம்?  ஒரே ஓர் இரவென்றாலும் முடியாதுதானே? அப்படியான ஒரு நிலைதான், கனவுகள் மின்னும் தேசமான அமெரிக்காவிற்கும் இப்போது உருவாகிக் கொண்டிருக்கிறது!

மின்சாரம் பாய்ச்சிய கடினக் கம்பி வேலிகளின் இடையே உள்ள நாலடி இடைவெளியில் நுழைந்து நாள் முழுதும் மக்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். சட்டவிரோதமானவர்கள் என்றால் உடனே மெக்சிகோவில் நிகாரகோவில் இருந்து வருபவர்கள் மட்டும் மெக்சிகர்கள் மட்டும்தான் என்று எண்ணிவிட வேண்டாம் கடந்த வருடம் மிக அதிகமானவர் மெக்சிகோ வழியாக வந்த சீனர்களும் இந்தியர்களும் தான்..

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!