Home » பற்றி எரியும் மணிப்பூர். பார்த்து ரசிக்கிறதா மத்திய அரசு?
இந்தியா

பற்றி எரியும் மணிப்பூர். பார்த்து ரசிக்கிறதா மத்திய அரசு?

“Seven Sisters of India” என்றழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களுள் ஒன்றான மணிப்பூரில் தற்போது மிகப்பெரிய கலவரம் வெடித்திருக்கிறது. மியான்மரை ஒட்டியுள்ள இந்த மாநிலத்தின் வரலாறு உலகமறிந்தது. அன்றைய பர்மாவில் தமிழர்கள் அடித்து விரட்டப்பட்டபோது இந்த மாநிலத்தின் வழியாகத்தான் அவர்கள் பெரும்பாலும் தப்பித்து வந்தார்கள். பலர், அங்கேயே மோரே என்ற இடத்தில் தங்கி விட்டார்கள் என்பதும் வரலாறு.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!