முப்பது கோடி முகமுடையாளாக இருந்த பாரதம் இன்று 1.4 பில்லியன் (143 கோடி) மக்கள் தொகையுடன், உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட பரந்த தேசமாயிருக்கிறது. இந்தியாவின் பொருளாதாரம் உலகின் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியிருக்கிறது. G-20 போன்ற நிகழ்வுகள் இந்தியாவின் பல மாநிலங்களில் சிறப்பாக நடத்தப்பட்டிருக்கின்றன. ஆப்பிரிக்கா, பர்மா உள்ளிட்ட மற்ற நாடுகளுக்கும் உயிரியியல் அடிப்படையாகக் கொண்ட அடையாள அட்டையை ஒரு பில்லியன் மக்களுக்கு வழங்கவும்(biometrics) மிகப்பெரிய பணியை மேற்கொண்டிருக்கிறது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவிடம் ஒரு மகத்தான இளைஞர் சமுதாயம் உருவாகிக்கொண்டிருக்கிறது.
இதைப் படித்தீர்களா?
இந்த ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நேற்று (ஜூலை 23) வெளியிடப்பட்டது. எப்போதும் போல நல்லதும் அல்லதும் கலந்த அறிக்கைதான். ஒவ்வொன்றையும்...
அந்த நாளும் வந்திடாதோ “அடேயப்பா… இதெல்லாம் செய்யுதா ஏ.ஐ?” என்னும் பிரமிப்பு இன்று அதிகரித்துள்ளது. ஆனால் இது வெறும் தொடக்கம் மட்டுமே. ஏ.ஐ என்கிற...
Add Comment