Home » கலவரம்

Tag - கலவரம்

உலகம்

பாகிஸ்தானில் ஒரு பொம்மலாட்டத் திருவிழா

ஒரு தேர்தல் எப்படி நடக்கக் கூடாதோ, கன கச்சிதமாக அப்படியே பாகிஸ்தானில் நடந்து முடிந்தது. பிப்ரவரி 8 அன்று தேர்தல். அதற்கு முதல் நாள் இரண்டு இடங்களில் கலவரம். சுமார ஐம்பது பேர் உயிரிழந்தார்கள். எனவே நாடு முழுக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. லட்சக் கணக்கான இராணுவ வீரர்கள் ரோந்துப் பணியில்...

Read More
நம் குரல்

ராணுவத்தை அனுப்புங்கள்!

மணிப்பூர் கலவரம் அதன் அடுத்தக் கட்டத்தைத் தொட்டிருக்கிறது. இரண்டு மாதங்களாக அது வேறு ஏதோ தேசத்தின் பிரச்னை என்பது போல அமைதி காத்து வந்த பிரதமர் இப்போது முதல் முறையாக மணிப்பூர் குறித்துப் பேசியிருப்பதிலிருந்து இதனை உணரலாம். ஒரு குறிப்பிட்ட மாநிலத்தின் இரண்டு இனக்குழுக்களுக்கு இடையிலான பிரச்னையாக...

Read More
இந்தியா

மணிப்பூர்: கலவர காலக் குறிப்புகள்

நூற்றுக்கணக்கான இளைஞர்கள். இரண்டு பழங்குடியினப் பெண்கள். அந்த இரு பெண்களையும் நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து வருகின்றனர். அதன் பிறகு கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். காணவே சகிக்காத இந்த சம்பவம் நடந்தது மே மாதத் தொடக்கத்தில். இந்தக் காணொளிதான் இப்போது சமூக ஊடகங்களில் பரவி...

Read More
உலகம்

ஐந்நூற்று முப்பது கிராமங்கள் அபேஸ்!

கடந்த மே 19-ஆம் தேதி இஸ்ரேலியர்கள் தமது கொடி நாளைக் (FLAG DAY) கொண்டாடினார்கள். அதாவது 1948-ல் இஸ்ரேலின் குடிமக்களாக அவர்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நாள். ஜியோனிஸ்ட்டுகளும், அடிப்படைவாதக் கும்பலும், இளைஞர்களும் இஸ்ரேலியக் கொடியை ஏந்தி, “அரபு மக்களுக்கு அழிவு வரட்டும்”, “பாலஸ்தீனர்கள் இல்லாத...

Read More
இலக்கியம் உலகச் சிறுகதைகள்

மீளல்

சாதத் ஹசன் மண்டோ தமிழில்: எம்.எஸ் / டி.ஏ. சீனிவாசன் (அச்சுதன் அடுக்கா) அந்தச் சிறப்பு ரயில் பிற்பகல் இரண்டு மணிக்கு அமிர்தசரஸிலிருந்து கிளம்பி எட்டு மணி நேரத்திற்குப்பின் லாகூரிலுள்ள மொகல்புராவிற்கு வந்து சேர்ந்தது. வழியில் பலர் கொல்லப்பட்டிருந்தனர். மேலும் பலர் காயமுற்றிருந்தனர். காணாமல்...

Read More
இந்தியா

பற்றி எரியும் மணிப்பூர். பார்த்து ரசிக்கிறதா மத்திய அரசு?

“Seven Sisters of India” என்றழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களுள் ஒன்றான மணிப்பூரில் தற்போது மிகப்பெரிய கலவரம் வெடித்திருக்கிறது. மியான்மரை ஒட்டியுள்ள இந்த மாநிலத்தின் வரலாறு உலகமறிந்தது. அன்றைய பர்மாவில் தமிழர்கள் அடித்து விரட்டப்பட்டபோது இந்த மாநிலத்தின் வழியாகத்தான் அவர்கள் பெரும்பாலும் தப்பித்து...

Read More
உலகம்

சட்டைப்பையில் உயிர்; புத்தகப் பையில் எதிர்காலம்

நம்மூரில் தரைப்பாலங்கள் மழையால் தண்ணீரில் மூழ்கினால் கயிறுகட்டியோ அல்லது தோணி, அண்டா எனக் கிடைப்பதை வைத்தோ ஆற்றைக் கடந்து பள்ளி செல்லும் மாணவர்களை அவ்வப்போது செய்திகளில் பார்த்திருப்போம். வெனிசுவேலா நாட்டில், மாணவர்கள் ட்ரோசாஸ் எனப்படும் ஆபத்தான சட்டவிரோதப் பாதைகளில் நாடு கடந்து பள்ளிக்குப்...

Read More
உலகம்

அல் அக்ஸா தாக்குதல்: மீண்டும் கொதிநிலை

அதிகாலைக்குச் சற்று முன்னதான நேரம். இரவு முழுவதும் அந்தப் புனித ஸ்தலத்தில் தொழுது பிரார்த்தனை புரிந்திருந்த மக்கள், நோன்பு பிடிப்பதற்காக ஸஹர் உணவை உட்கொள்ளத் தயாராகக் காத்திருக்கின்றனர். ‘பள்ளிவாசலில் தரித்திருத்தல்’ என்பது ரமளான் மாதத்தில் இஸ்லாமியர்களின் ஒரு வழிபாட்டு வடிவமாகும்...

Read More
இலக்கியம் சிறுகதை

கண்ணீர்ப்புகை

ரங்கமணி (ஞானக்கூத்தன்) புறப்பட வேண்டிய நேரம் விரைந்து எதிர் நோக்கி வந்து கொண்டிருக்கிறது. பேருந்தில் சென்று கொண்டிருப்பதாகவும், இரயில் நிலையத்தில் நின்று கொண்டிருப்பதாகவும், இரயிலிலேயே போய்க் கொண்டிருப்பதாகவும் குடும்பத்தில் ஒவ்வொருவரும் பாவனை கொண்டு இயங்குகிறார்கள். பெண்கள் பட்டுப் புடவைக்கு...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!