Home » Archives for அ. பாண்டியராஜன்

Author - அ. பாண்டியராஜன்

Avatar photo

இந்தியா

தேர்தல் பத்திரங்களும் தேசியத் திருவிழாவும்

தேர்தல் பத்திரங்கள் விவகாரம் பரவலான பேசுபொருளாக இருக்கிறது. உச்ச நீதிமன்றம் இந்த விஷயத்தில் காட்டிய கடுமை மிக முக்கியமான காரணம். இந்த மாபெரும் ஊழல் பொதுமக்களுக்கு நேரடியான பாதிப்பை ஏற்படுத்தாததால் இந்த விவகாரம் தன்னிச்சையாக மக்களிடம் மனமாற்றத்தை ஏற்படுத்துமா என்னும் கேள்வி எழுகிறது...

Read More
தமிழ்நாடு

தமிழகத் தேர்தல் களம்: கூடி வாழும் குருவிகள்

நாடாளுமன்றத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் மூன்று வாரங்களே இருக்கின்றன. தமிழகமும் புதுச்சேரியும் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் மாநிலங்களின் பட்டியலிலிருக்கின்றன. தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. என மூன்று...

Read More
தமிழ்நாடு

தமிழகத் தேர்தல் களம்: என்ன நடக்கிறது? என்ன நடக்கப் போகிறது?

தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகளின் தலைமையில் மூன்று கூட்டணிகள், தனித்து நிற்கும் நாம் தமிழர் கட்சி எனத் தமிழகத்தின் ஒவ்வொரு தொகுதியிலும் நான்கு முனைப் போட்டி என்ற சூழல் உருவாகியிருக்கிறது. ஏப்ரல் 19-ஆம் தேதியே முதல் கட்டமாகத் தமிழகத்திற்கும் வாக்குப்பதிவு நடக்குமென அறிவித்திருக்கிறது...

Read More
இந்தியா

தேசியத் தேர்தல் களம்: என்ன நடக்கிறது? என்ன நடக்கப் போகிறது?

ஏப்ரல் 19-ல் தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி வரை மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. ஜூன் 4-ஆம் தேதி இந்தியாவை ஆளப்போகும் ஆட்சியாளர்கள் யார் எனத் தெரிந்து விடும். தமிழ்நாடு தொடங்கி வடக்கு, வடகிழக்கு எல்லை வரை பா.ஜ.க. வெற்றி பெற தங்களால் இயன்ற அனைத்துத் தந்திரங்களையும்...

Read More
தமிழ்நாடு

தேர்தலும் சாதியும்

2024-ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டது. பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகள் தங்களுடைய முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விட்டன. தமிழ்நாட்டிலும் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. தலைமையில் மூன்று கூட்டணிகள் உருவாகியிருக்கின்றன. மிகத் தீவிரமாகத் தொகுதிப் பங்கீட்டுப்...

Read More
பெண்கள்

இருவர்

இருவேறு பொருளாதாரப் படிநிலைகளில் வசிக்கும் பெண்கள் ஒருவரை ஒருவர் எவ்வாறு புரிந்துகொள்வார்கள்? இரண்டு பெண்களைச் சந்தித்துப் பேசினோம். ஒருவர் தனியார் நிறுவனம் ஒன்றின் உயர் பொறுப்பில் இருப்பவர். இன்னொருவர் அவர் வீட்டில் சமையல் வேலை செய்பவர். அந்த வீட்டில் வேலை செய்யும் அம்மாவின் பெயர் பார்வதி. உயர்...

Read More
இந்தியா

வீறுகொண்ட விவசாயிகள்

2019 – 2020 ஆண்டுகளில் மத்திய அரசை எதிர்த்து விவசாயிகள் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்தனர். ‘டெல்லி சலோ’ என்ற கோஷமும் அயராத அவர்களின் போராட்டமும் சர்வதேச அளவில் கவனம் பெற்றன. அரசு கொண்டுவந்த மூன்று வேளாண்மைச் சட்டங்கள் அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதாக இருந்தது. பதின்மூன்று...

Read More
இந்தியா

செல்லாத பத்திரம்

தேர்தல் பத்திரங்கள் (Electoral Bond) தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பு சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது. இந்தத் திட்டம் சட்டத்திற்குப் புறம்பானதெனவும் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கே எதிரானதெனவும் திட்டவட்டமாகச் சொல்லியிருக்கிறார்கள். உச்ச...

Read More
தமிழ்நாடு

தமிழுக்குத் தடை சொல்லாத சர்வாதிகாரம்

ஊடகத்துறை மற்றும் பண்பாட்டுத் துறையில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக சிங்கப்பூரிலிருந்து இயங்கி வருபவர் அருண் மகிழ்நன். கணினி உலகில் தமிழ் பெற்ற அங்கீகாரங்களுக்கு சிங்கப்பூர் முக்கியமான காரணம். அதில் பெரும் பங்கு அருண் மகிழ்நனுக்கும் இருக்கிறது. கணித்தமிழ் மாநாட்டில் அவருடைய உரை, ‘வேகமாகச் செல்வதென்றால்...

Read More
தமிழ்நாடு

கல்வெட்டிலிருந்து கணினிக்கு – உதயனுடன் ஒரு சந்திப்பு

தமிழ் எழுத்துருவாக்கம் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியில் மிக முக்கியப் பங்காற்றி வரும் உதயசங்கரைத் தமிழ் இணையம் நன்கறியும். கணித்தமிழ் மாநாட்டில் சந்தித்து அவருடன் சிறிது நேரம் பேசினோம். மதுரை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். முப்பரிமாண வரைகலை வடிவமைப்பில் நிபுணத்துவம் பெற்றவர். தொழில்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!