உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராவாரா?. தமிழக அரசியல் களத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியாக இன்றைக்கு இதுதான் விவாதிக்கப்படுகிறது. விடை மிகவும் எளிமையானது. சினிமாவில் நடிப்பீர்களா என்றதற்கு வாய்ப்பேயில்லை என்றார். நடித்தார். அரசியலுக்கு வருவீர்களா எனக் கேட்டதற்கு அமைதியாக விலகிச் சென்றார்...
Author - அ. பாண்டியராஜன்
புதிய குற்றவியல் சட்டங்களான பாரதிய நியாயன் சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, பாரதிய சாக்க்ஷிய அதிநியம் ஆகிய மூன்று சட்டங்கள் கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்திருக்கின்றன. 1860-ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையில் இருக்கும் இந்திய தண்டனைச் சட்டம் (IPC), தற்போது பாரதிய நியாய சன்ஹிதா...
தனது கட்சியைக் கலைத்துவிட்டு காங்கிரசோடு இணையப் போகிறார் ஜெகன்மோகன் ரெட்டி எனவும் அதற்காகக் கர்நாடக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான டி.கே.சிவக்குமாரை ரகசியமாகச் சந்தித்துப் பேசியதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியாயின. 2019-ஆம் ஆண்டு தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்திருந்த ஜெகன்மோகன் ரெட்டியின்...
1984-ஆம் ஆண்டு இந்திராகாந்தி தனது பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டபோது பிரியங்கா காந்திக்கு வயது 12. அப்போது டேராடூனில் வெல்ஹம் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார். 1991-ஆம் ஆண்டு பிரியங்காவின் தந்தை ராஜீவ் காந்தியும் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் படுகொலை செய்யப்பட்டார். பாதுகாப்புக்...
அரசுத் தகவலின் படி 221 பேர் இறந்துபோகவும் அறுபதாயிரத்துக்கும் அதிகமானோர் உடைமைகளையும் இருப்பிடங்களையும் இழக்கவும் காரணமான மணிப்பூர்க் கலவரம் தொடங்கி ஓராண்டுக்கும் மேலாகிவிட்டது. மெய்தி இன மக்களைப் பட்டியல் இனத்தில் சேர்க்கப் பரிந்துரைக்கிறோம். மணிப்பூர் மாநில உயர் நீதிமன்றம் அந்த மாநிலத்தை ஆளும் பா...
2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் உத்திரப் பிரதேச அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தி இருக்கிறது. அயோத்தியில் கட்டப்பட்ட இராமர் கோயில் பா.ஜ.க.வுக்கு நாடு முழுவதும் இந்தத் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்றுத் தரும் என்ற கருத்து உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால் அயோத்தி நகரத்தை உள்ளடக்கிய ஃபைசாபாத்...
543 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்து முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. தேர்தலுக்கு முந்தைய / பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும் பாஜக கூட்டணிக்குச் சாதகமாகவே இருந்தன. குறைந்தபட்சம் 281 முதல் அதிகபட்சமாக 401 இடங்கள் வரை பாஜக வெல்லும் என்பதே அனைத்து நிறுவனங்களும்...
97 கோடி வாக்காளர்கள் பங்குபெறும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. மிக நீண்ட நாட்களாக நடந்து வந்த இந்தத் தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு இந்தியாவை ஆளப்போகும் அடுத்த தலைவர் யார் என்பது அடுத்த வாரம் இதே நாளில் தெரிந்திருக்கும்...
ஜெய் ஜெகன்நாத். பிரசாரத்திற்குச் சென்றாலும் சரி. யாரையாவது சந்தித்தாலும் சரி…. வி.கே.பாண்டியனிடமிருந்து வரும் முதல் வார்த்தை இதுதான். ஒரு தேர்ந்த ஒடிய மாநில மண்ணின் மைந்தரைப் போல அவருடைய ஒட்டுமொத்தப் பேச்சும் மிகச் சரளமாக இருக்கிறது. செல்லுமிடமெல்லாம் ஒரு முதல்வருக்குக் கிடைக்கும் மரியாதையும்...
மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெற்று வரும் 2024 மக்களவைத் தேர்தலில் இதுவரை ஐந்து கட்டங்கள் நிறைவு பெற்றுள்ளன. இந்த முறை நானூற்றுக்கும் மேல் வெற்றி பெறுவோம் என்னும் நம்பிக்கையில் தன் பிரசாரத்தைத் தொடங்கியிருந்தார் மோடி. ஒவ்வொரு கட்டமாகத் தேர்தல் முடிய முடிய அந்த நம்பிக்கைக் கோட்டையின் மீது விரிசல் விழத்...