தற்போது நடந்து வரும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத வேண்டிய மாணவர்களின் வருகை குறைந்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. 2023-ம் ஆண்டிற்கான பொதுத் தேர்வு மார்ச் 13-ம் தேதி தொடங்கியது. எட்டு லட்சத்து ஐம்பத்தோராயிரம் மாணவர்கள் தேர்வெழுத இருப்பதாகச் செய்திகள் வெளியாகின. தமிழ்...
Author - அ. பாண்டியராஜன்
மத்தியில் பாரதிய ஜனதா 2014ஆம் ஆண்டு முதல் ஆட்சியிலிருக்கிறது. மோடி பிரதமராகப் பதவியேற்று கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளை நிறைவு செய்கிறார். 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை எதிர் நோக்கியிருக்கும் நிலையில் மாநில சட்டமன்றத் தேர்தல்களின் வெற்றி மிகவும் முக்கியமானது. கடந்த பிப்ரவரி மாதம் நாகாலாந்து திரிபுரா...
ஆந்திர மாநிலத்தின் சுற்றுலா, கலாசாரம் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீலதா ரெட்டி. அதுதான் நடிகை ரோஜாவின் இயற்பெயர். நாமறிந்த நடிகை ரோஜா இப்படி அண்டை மாநிலத்தைக் கலக்கும் அமைச்சராக ஒருநாள் வருவார் என்று எண்ணிப் பார்த்திருப்போமா? இன்று இணையத்தைக் கலக்கும் விடியோக்களில், ரோஜா வீட்டு வீடியோ...
2022-ம் ஆண்டு ஜூலை மாதம் நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 23-ம் தேதி தீர்ப்பளித்துள்ளது. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லுமா செல்லாதா என்பதையெல்லாம் சென்னை உயர் நீதி மன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குள் முடிவு செய்யும் என்றும்...
வாழ்வாதாரத்திற்காக மக்கள் புலம்பெயர்வது உலகெங்கும் நடக்கிற ஒன்று. வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டிற்குப் புலம்பெயர்வது கடந்த பத்தாண்டுகளில் அதிகரித்திருக்கிறது. சமீப காலங்களில் வடமாநிலத் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட வன்முறைகளும் பெருகியிருக்கின்றன. இந்த வன்முறைச் சம்பவங்கள் படித்துவிட்டுக் கடந்து...
ஃபோட்டோஷாப் என்பது ஒரு மென்பொருளின் பெயர். ஆனால் உலகெங்கும் அது ஒரு வினைச் சொல்லாக இன்று பயன்படுத்தப்படுகிறது. அப்படி வலிமையான ஒரு மென்பொருளை உருவாக்கியளித்தது அடோபி நிறுவனம். ஆனால் அடோபி நிறுவனத்தின் வளர்ச்சி இந்த ஒரு மென்பொருளால் மட்டும் வந்ததல்ல. அந்த நிறுவனம் எப்படி உருவாகியது என்கிற...
உலகளவில் ‘ஐந்தாவது பெரிய பொருளாதாரம்’ என்ற தகுதியுடையது இந்தியா. 2023 – 2024 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டைக் கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். 2024-ம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில் இந்த பட்ஜெட் தாக்கல்...
இந்தியாவின் இரண்டாவது பெரிய நிறுவனம் அதானி குழுமம். குஜராத் மாநிலத்தைப் பூர்வீகமாக் கொண்ட கௌதம் அதானி இந்தக் குழுமங்களின் தலைவராக உள்ளார். நிலக்கரி, மின் உற்பத்தி, துறைமுகங்கள், விமான நிலையங்கள், கிரீன் எனர்ஜி உள்ளிட்ட ஏராளமான தொழில்களில் ஈடுபட்டு வருகிறது அதானி குழுமம். உலகின் மூன்றாவது பணக்காரராக...
2023ஆம் ஆண்டிற்கான தேர்தல் கொண்டாட்டங்கள் இந்தியாவின் வட கிழக்கிலிருந்து தொடங்கியிருக்கின்றன. திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மூன்று மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதன்படி திரிபுரா மாநிலத்திற்கு பிப்ரவரி 16ஆம் தேதியும், மேகாலயா மற்றும்...
ஒவ்வோராண்டும் குடியரசுதின விழாவின் போது வெளிநாட்டைச் சேர்ந்த தலைவர் ஒருவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுவது மரபு. அதன்படி கடந்த 2020-ம் ஆண்டு நடந்த விழாவில் முன்னாள் பிரேசில் அதிபர் ஜைர் போல்சொனரோ கலந்து கொண்டார். 2021 மற்றும் 2022 குடியரசு தின விழாக்களில் கோவிட்-19 தாக்கத்தால் யாரையும் சிறப்பு...