Home » ஒரு துப்பாக்கி எடுத்தவன் கதை
உலகம்

ஒரு துப்பாக்கி எடுத்தவன் கதை

இப்படியொரு நிலைமை தனக்கு உண்டாகும் என்று சலாஹுதீன் நினைத்திருக்க வாய்ப்பில்லை. ஆயுதமேந்தியவர். ஆள் பேரைச் சொன்னால் அண்டை அயலில் அத்தனை பேரும் அலறுவார்கள். காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் நடத்திய அத்தனைத் தாக்குதல்களுக்கும் பின்னால் மூளையாக நின்று செயல்பட்ட, அந்த அமைப்பின் நிகரற்ற தலைவர். உலகறிந்த பயங்கரவாதி. பாகிஸ்தானின் ‘பெரும் சொத்து’ என்று வர்ணிக்கப்பட்டவர்.

இதெல்லாம் முன்பு. இப்போது உயிர்ப்பிச்சை கேட்டு அலைந்துகொண்டிருக்கிறார். எந்தக் கணமும் பாக். உளவுத்துறை தன்னைக் கொன்றுவிடும் என்று அலறிக்கொண்டிருக்கிறார்.

நம்ப முடியவில்லை அல்லவா? ஆனால் உண்மை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!