இயற்கை செய்வது சரியா? தவறா? இந்தத் தொடரில் பல இடங்களில் மரபணுப் பிறழ்வு பற்றி ஆங்காங்கே பேசியிருக்கின்றோம். மரபணுப் பிறழ்வு என்றால் என்ன, மரபணுப் பிறழ்வு எவ்வாறு நோய்க்கு அல்லது ஒரு சிறந்த பண்பிற்குக் காரணமாகின்றது? கடந்த இதழில் ஒரு மரபணு எப்படி இருக்கும் என இரு உதாரணங்கள் பார்த்தோம் அல்லவா...
Author - ராஜிக் இப்ராஹிம்
பாக்டீரியாக்களை நம்புவோம்! சென்ற அத்தியாயத்தில் மரபணுக்கள் எவ்வாறு புரதங்கள் உற்பத்திக்கு மூலகாரணமாக இருக்கின்றன என்று பார்த்தோம். ஏன் மரபணுக்கள் புரதங்களை உற்பத்தி செய்வதற்கான குறிப்புகளை மட்டும் கொண்டிருக்க வேண்டும்? ஏன் கார்போஹைட்ரேட் எனப்படும் சர்க்கரையையோ அல்லது கொழுப்பினையோ உற்பத்தி...
தூக்கம் இனிமையான விசயம். அதுவும் டிசம்பர் மாத அதிகாலையில் அடிக்கும் அலாரத்தை அடித்து அணைத்துவிட்டு இழுத்துப் போர்த்திக் கொண்டு மீண்டும் தூங்குவது, ம்ம்ம்ம்… அது ஒரு தனி சுகம். ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல, ஒரு அளவுக்கு மேலே தூங்கினால் நமது பிழைப்பும் கெட்டுவிடும். நமது...
மகத்தான மரபணுக்கள் நாம் ஏன் உயிரியல் தொழில்நுட்பம் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்? உயிரியல் தொழில்நுட்பம் மட்டும் அல்ல, எந்த ஒரு விஷயத்தை பற்றியும் தெரிந்து கொள்வதற்கு முன் நாம் அதை ‘ஏன்’ தெரிந்து கொள்ள வேண்டும் என்பதைச் சிந்திக்க வேண்டும். ‘ஏன்’ என்ற கேள்விக்கு விடை தெரியாமல் எந்த ஒரு பெரும்...
எத்தனையோ கண்டுபிடிப்புகள், சாதனைகள் உலகில் தினம் தினம் நிகழ்த்தப்படுகின்றன. சில நமது வாழ்வை இனிமையாக்கும் (Luxury). சில நமது வாழ்வை எளிதாக்கும் (simplify). சிலவற்றினால் ஒரு நன்மையும் இருக்காது. ஆனால் ஒருசில கண்டுபிடிப்புகள் மட்டும் நம் வாழ்க்கையினை மாற்றிப் போட்டுவிடும். காலத்தினை வென்று நிற்கும்...
நம் பிறப்பினை, நம் முன்னோர்களை, நம் ஆதியினை அறிய நம் எல்லோருக்குமே ஆர்வம் உண்டு. இவ்வுலகில் உயிரினம் தோன்றி சுமார் 370 கோடி ஆண்டுகள் ஆகியிருந்தாலும், மனித இனம் தோன்றியது என்னவோ முப்பது இலட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான். தற்கால உலகில் வாழும் மனித இனமாகிய நாம் ஹோமோ சேபியன்ஸ் எனப்படுகிறோம். சில இலட்சம்...
எந்திரன் படத்தில் விஞ்ஞானி வசீகரன், தனது கண்டுபிடிப்பான சிட்டி ரோபோவை வீட்டுக்கு அழைத்து வந்து அறிமுகம் செய்து வைப்பார். விஞ்ஞானி ரஜினியின் தாய், ரோபோவைப் பரிசோதிக்க எண்ணி, ‘சிட்டி அந்த டீவியைப் போடு’ என்று சொல்லுவார். உடனே சிட்டி அவ்வளவு பெரிய டீவியைத் தூக்கிக் கீழே போட்டு உடைக்கும். விஞ்ஞானி...
புற்றுநோய்க்குச் சிகிச்சை அளிக்கப்பட்ட அனைவரும் பரிபூரண குணம் அடைவது வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை. அமெரிக்காவில் உள்ள மெமோரியல் ஸ்லோன் புற்றுநோய் சிகிச்சை மையத்தில் நடத்தப்பட்ட அண்மைய ஆய்வில் நடந்த நிகழ்வு இது. பதினாறு பேர் மட்டுமே பங்குகொண்ட சிறிய ஆய்வுதான். அதில் முழுமையாகச் சிகிச்சை...
நாமெல்லாம் வெறும் இட்லி சாம்பார் என்றால்கூட எத்தனை ரசித்து உண்போம்! ஆனால், உலகையே கட்டி ஆண்ட இங்கிலாந்துக்கு சாப்பாட்டு ரசனையே கிடையாது. நம்புவதற்குச் சிரமமாக இருக்கிறதா? ஆனால் இதுதான் உண்மை. தெற்காசிய, தென் கிழக்கு ஆசிய நாடுகளில் பிறந்து வளர்ந்தவர்கள் இங்கிலாந்துக்குப் பிழைக்க வந்தால், நாக்கைக்...
ஒரு காலத்தில் வாழைப் பழங்களுக்கு உள்ளேயும் விதை இருந்தது. ஆனால் இன்று கிடைக்கும் பழங்களில் கிடையாது. விதைகள் மறைந்து போனது போல வாழைப் பழமும் இல்லாமல் போகும் காலம் வெகு தொலைவில் இல்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள். இது அபாயத்தின் மிக நெருக்கமான அறிகுறி. இதன் அடுத்தக் கட்டம், வாழைக்கு நேரும் கதி...