Home » கடவுளுக்குப் பிடித்த தொழில் – 2
கடவுளுக்குப் பிடித்த தொழில் தொடரும்

கடவுளுக்குப் பிடித்த தொழில் – 2

மகத்தான மரபணுக்கள்

நாம் ஏன் உயிரியல் தொழில்நுட்பம் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்?

உயிரியல் தொழில்நுட்பம் மட்டும் அல்ல, எந்த ஒரு விஷயத்தை பற்றியும் தெரிந்து கொள்வதற்கு முன் நாம் அதை ‘ஏன்’ தெரிந்து கொள்ள வேண்டும் என்பதைச் சிந்திக்க வேண்டும். ‘ஏன்’ என்ற கேள்விக்கு விடை தெரியாமல் எந்த ஒரு பெரும் காரியத்தைச் செய்வதற்கும் நமக்குத் தேவையான உந்துதல் கிடைக்காது என்பது எனது திடமான நம்பிக்கை. அவ்வாறு காரணம் தெரியாமல் ஆரம்பிக்கும் காரியத்தை, ஒன்று மிகவும் சிரமப்பட்டு முடிப்போம் அல்லது பாதியிலேயே ஆர்வம் குறைந்து விட்டுவிடுவோம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!