டெபாசிட், லோன், டெபிட், கிரெடிட் என்று சதா சர்வகாலமும் உழன்று கொண்டிருக்கும் பேங்க்குகளின் பிராஞ்ச் மேனேஜர்களுக்கு அவ்வப்போது செமை காமெடியான அனுபவங்களும் ஏற்படும். அதுவும் குறிப்பாகக் கிராமப்புறங்களில் உள்ள கிளைகளில் வேலை பார்க்கிறவர்களுக்கு இத்தகைய அனுபவங்களுக்கு அக்மார்க் உத்தரவாதமுண்டு. ஒரு...
Author - எஸ். சந்திரமௌலி
24. காந்தி கைது மோதிலால் நேருவின் குடும்பம் செல்வச் செழிப்பானது என்பதால், ஜவஹர்லால் நேரு வக்கீலாகத் தொழில் நடத்தினால்தான் குடும்பத்துக்கு வருவாய் என்கிற நிலை இல்லையே! அது மட்டுமில்லாமல், ஏற்கனவே, வக்கீல் தொழில் பார்ப்பதில் ஜவஹர்லாலுக்கு லேசான சலிப்பு இருந்தது. ரௌலட் சட்டம், ஜாலியன்வாலா பாக்...
23. ஜாலியன் வாலாபாக் உலகப் போர் பின்னணியில், இந்திய அரசியல் சூழல் குறித்து காந்திஜி எழுதிய கடிதத்தை வைஸ்ராய் சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை. அவரது தென்னாப்ரிக்க சத்தியாக்கிரக முறைப் போராட்டம், அதற்கு ஓரளவுக்குக் கிடைத்த பலன் போன்றவற்றைக் கூர்ந்து கவனித்த ஆங்கிலேய அரசாங்கம், காந்திஜி இந்தியா...
22. வந்தார் காந்தி மிதவாதப் பிரிவினரின் குரலாக ஒலித்து வந்தது, லீடர் தினசரி. அதன் நிர்வாகக் குழு தலைவரான மோதிலால் நேரு, மிதவாதிகளின் கருத்துகளுக்கு முழு ஆதரவு அளித்தார். அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றி, இந்தியர்களுக்குச் சுயஆட்சி வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தியும், அதைச் செய்ய...
21. சொந்தப் பத்திரிகை அலகாபாத்தில், மோதிலால் நேரு தலைமை தாங்கி நடத்திய ஹோம்ரூல் இயக்கத்தின் பொதுக்கூட்டம் பெரும் வெற்றி பெற்றது. தன் தலைமை உரையில் மோதிலால் நேரு, “பிரிட்டிஷ் அரசாங்கம் நமது தேசிய லட்சியத்துக்கு எதிரான போரை அறிவித்துள்ளது. அதன் காரணமாக, நம் நாடு பெரும் நெருக்கடியைச் சந்திக்க வேண்டிய...
20. ஹோம்ரூல் இயக்கம் பிரிட்டிஷ் இந்தியாவில் உள்ள மாகாணங்களை ஆங்கிலேயர்களுக்குப் பதிலாக தன்னாட்சியுடன் கூடிய அரசுகள் மூலமாக இந்தியர்களே நிர்வகிக்க வேண்டும் என்று வலியுறுத்திய இயக்கம், ஹோம்ரூல் இயக்கம். 1916ம் ஆண்டு ஏப்ரலில் அன்றைய பம்பாய் ராஜதானியின் பெல்காமில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்ட இந்திய...
19. மாப்பிள்ளை வீட்டுக்கு வெளியே அரசியல் பரபரப்புகள் பல நிகழ்ந்து கொண்டிருந்தாலும், ஆனந்த பவனத்துக்குள்ளே வேறு விதமான விஷயங்கள் ஓடிக்கொண்டிருந்தன. அயல்நாடு சென்று படித்துவிட்டு, தாய்நாடு திரும்பி, அப்பாவிடமே ஜூனியராகச் சேர்ந்து பிள்ளை எப்போதும் பிசியாகவே இருந்தால், பெற்றோர்களின் கவலை என்னவாக...
ஊரெங்கும் பொன்னியின் செல்வன் ஜுரம் பிடித்து ஆட்டுகிறது. நாவலைப் படித்தவர்கள், படிக்காதவர்கள் எல்லோரும் இன்று பொன்னியின் செல்வனைப் பற்றிப் பேசுகிறார்கள். எழுபதாண்டு காலத்துக்கும் மேலாக வாசித்து ரசிக்க இருந்த ஒரு படைப்பு இன்று கண்டு களிக்கவும் வந்துவிட்டது. சந்தேகமில்லாமல் இது ஒரு கொண்டாட்டத் தருணம்...
அரைக் காசு உத்தியோகமானாலும் அரசாங்க உத்தியோகம்தான் நல்லது என்று நினைக்கும் ஜாதியாக இருந்தால், இந்தக் கட்டுரை உங்களுக்கானதில்லை. பிரைவேட் என்றாலும் பாதகமில்லை; முதல் தேதி வந்தால் சம்பளம் நிச்சயம் என்கிற உபஜாதியாக இருந்தாலும், சாரி… உங்களுக்கும் இல்லை. சொந்தக் காலில் நிற்பதே என் லட்சியம்;...
18. யுத்த சத்தம் இங்கிலாந்தில் படித்துக்கொண்டிருந்த நாட்களிலேயே இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகள், சுதந்திரப் போராட்டம் போன்ற விஷயங்களில் மிகுந்த ஆர்வம் காட்டியவர். இங்கே வந்த பிறகும் உலக நடப்புகளை உற்றுக் கவனித்து வந்தவர். இந்திய அரசியலின் பக்கம் மட்டும் தன் பார்வையைத் திருப்பாமல்...