Home » ஒரு குடும்பக் கதை – 19
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 19

திருமணத்தின் போது நேரு

19. மாப்பிள்ளை

வீட்டுக்கு வெளியே அரசியல் பரபரப்புகள் பல நிகழ்ந்து கொண்டிருந்தாலும், ஆனந்த பவனத்துக்குள்ளே வேறு விதமான விஷயங்கள் ஓடிக்கொண்டிருந்தன. அயல்நாடு சென்று படித்துவிட்டு, தாய்நாடு திரும்பி, அப்பாவிடமே ஜூனியராகச் சேர்ந்து பிள்ளை எப்போதும் பிசியாகவே இருந்தால், பெற்றோர்களின் கவலை என்னவாக இருக்கும்..? அவனுக்கு ஒரு கால்கட்டுப் போட்டுவிட்டால் நமது கடமை முடியும் என்பதுதானே..? ஆனந்த பவன் மட்டும் அதற்கு விதி விலக்கா என்ன..?

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!