Home » கல்கி எப்போது எழுதுவார்?
ஆளுமை

கல்கி எப்போது எழுதுவார்?

அமரர் கல்கி

ஊரெங்கும் பொன்னியின் செல்வன் ஜுரம் பிடித்து ஆட்டுகிறது. நாவலைப் படித்தவர்கள், படிக்காதவர்கள் எல்லோரும் இன்று பொன்னியின் செல்வனைப் பற்றிப் பேசுகிறார்கள். எழுபதாண்டு காலத்துக்கும் மேலாக வாசித்து ரசிக்க இருந்த ஒரு படைப்பு இன்று கண்டு களிக்கவும் வந்துவிட்டது. சந்தேகமில்லாமல் இது ஒரு கொண்டாட்டத் தருணம். அமரர் கல்கியின் மகன் ராஜேந்திரனும், அவரது மகள் சீதா ரவியும் பழைய நினைவுகளை நம்முடன் பகிர்ந்துகொண்டார்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • அருமையான தகவல்களைபகிர்ந்தமைக்கு நன்றி🌹

    விஸ்வநாதன்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!