அரைக் காசு உத்தியோகமானாலும் அரசாங்க உத்தியோகம்தான் நல்லது என்று நினைக்கும் ஜாதியாக இருந்தால், இந்தக் கட்டுரை உங்களுக்கானதில்லை. பிரைவேட் என்றாலும் பாதகமில்லை; முதல் தேதி வந்தால் சம்பளம் நிச்சயம் என்கிற உபஜாதியாக இருந்தாலும், சாரி… உங்களுக்கும் இல்லை. சொந்தக் காலில் நிற்பதே என் லட்சியம்; கடுமையாக உழைக்கத் தயார் என்கிற மைனாரிடி ஜாதியினராக இருந்தால் மேலே படிக்கலாம். நேர்மையான வழியில் பணம் சம்பாதிக்கும் கலையைக் கற்றுக் கொண்டு பிழைக்கலாம்.
இதைப் படித்தீர்களா?
இந்த ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நேற்று (ஜூலை 23) வெளியிடப்பட்டது. எப்போதும் போல நல்லதும் அல்லதும் கலந்த அறிக்கைதான். ஒவ்வொன்றையும்...
அந்த நாளும் வந்திடாதோ “அடேயப்பா… இதெல்லாம் செய்யுதா ஏ.ஐ?” என்னும் பிரமிப்பு இன்று அதிகரித்துள்ளது. ஆனால் இது வெறும் தொடக்கம் மட்டுமே. ஏ.ஐ என்கிற...
முதல் ஆள் யார்? நீங்களா??
சுவாரசியமான கட்டுரை,முதல் ஆள் பாரா வாக இருக்குமோ?
I guessed the First person, yes he is the first person. But not the above ariticle’s writer Mr. S Chandramouli sir.
பாரா தான்’னு நினைக்கிறேன்.