அரைக் காசு உத்தியோகமானாலும் அரசாங்க உத்தியோகம்தான் நல்லது என்று நினைக்கும் ஜாதியாக இருந்தால், இந்தக் கட்டுரை உங்களுக்கானதில்லை. பிரைவேட் என்றாலும் பாதகமில்லை; முதல் தேதி வந்தால் சம்பளம் நிச்சயம் என்கிற உபஜாதியாக இருந்தாலும், சாரி… உங்களுக்கும் இல்லை. சொந்தக் காலில் நிற்பதே என் லட்சியம்; கடுமையாக உழைக்கத் தயார் என்கிற மைனாரிடி ஜாதியினராக இருந்தால் மேலே படிக்கலாம். நேர்மையான வழியில் பணம் சம்பாதிக்கும் கலையைக் கற்றுக் கொண்டு பிழைக்கலாம்.
இதைப் படித்தீர்களா?
சுதந்திரம் அடைந்து எழுபத்தெட்டு வருடங்களை நிறைவு செய்யவிருக்கும் ஒரு மாபெரும் ஜனநாயக நாட்டின் மாநிலங்களுள் ஒன்று, மாநில சுயாட்சி குறித்துத் தனது சட்ட...
2008ஆம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களில் தொடர்புடைய தஹாவுர் ராணாவை அமெரிக்காவிலிருந்து பாதுகாப்பாக நாடு கடத்தியுள்ளனர் இந்திய...
முதல் ஆள் யார்? நீங்களா??
சுவாரசியமான கட்டுரை,முதல் ஆள் பாரா வாக இருக்குமோ?
I guessed the First person, yes he is the first person. But not the above ariticle’s writer Mr. S Chandramouli sir.
பாரா தான்’னு நினைக்கிறேன்.