அரைக் காசு உத்தியோகமானாலும் அரசாங்க உத்தியோகம்தான் நல்லது என்று நினைக்கும் ஜாதியாக இருந்தால், இந்தக் கட்டுரை உங்களுக்கானதில்லை. பிரைவேட் என்றாலும் பாதகமில்லை; முதல் தேதி வந்தால் சம்பளம் நிச்சயம் என்கிற உபஜாதியாக இருந்தாலும், சாரி… உங்களுக்கும் இல்லை. சொந்தக் காலில் நிற்பதே என் லட்சியம்; கடுமையாக உழைக்கத் தயார் என்கிற மைனாரிடி ஜாதியினராக இருந்தால் மேலே படிக்கலாம். நேர்மையான வழியில் பணம் சம்பாதிக்கும் கலையைக் கற்றுக் கொண்டு பிழைக்கலாம்.
இதைப் படித்தீர்களா?
பிரதமர் திரும்பத் திரும்பத் தமிழ்நாட்டுக்கு வருகிறார். நாடு முழுதும் பல முக்கியமான எதிர்க்கட்சித் தலைவர்களின் மீது நாலாபுறங்களிலும் இருந்து வழக்குப்...
கே.சந்திரசேகர ராவ் பதினொரு நாள்கள் உண்ணாவிரதம் இருந்ததும் தெலுங்கானா மாநிலம் உருவானதும் நம் சமகாலத்தில் நடந்த வரலாற்று நிகழ்வு. பத்தே வருடத்தில் அது...
முதல் ஆள் யார்? நீங்களா??
சுவாரசியமான கட்டுரை,முதல் ஆள் பாரா வாக இருக்குமோ?
I guessed the First person, yes he is the first person. But not the above ariticle’s writer Mr. S Chandramouli sir.
பாரா தான்’னு நினைக்கிறேன்.