Home » ஒரு குடும்பக் கதை – 21
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 21

21. சொந்தப் பத்திரிகை

அலகாபாத்தில், மோதிலால் நேரு தலைமை தாங்கி நடத்திய ஹோம்ரூல் இயக்கத்தின் பொதுக்கூட்டம் பெரும் வெற்றி பெற்றது. தன் தலைமை உரையில் மோதிலால் நேரு, “பிரிட்டிஷ் அரசாங்கம் நமது தேசிய லட்சியத்துக்கு எதிரான போரை அறிவித்துள்ளது. அதன் காரணமாக, நம் நாடு பெரும் நெருக்கடியைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அச்சுறுத்தல்களைக் கண்டு நாம் பயந்து நடுங்கி விடக்கூடாது. ஹோம்ரூல் இயக்கத்தில் இணைந்து முப்பத்து மூன்று கோடி இந்தியர்களும் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும். ஹோம்ரூல் இயக்கத்துக்கே சாவுமணி அடிக்க பிரிட்டிஷ் அரசாங்கம் முயற்சி செய்கிறது. அவர்கள் எதுவும் செய்யட்டும்; நாம் துணிச்சலுடன், அவர்களை எதிர்த்துப் பயணம் செய்வோம்” என்று அழுத்தம்திருத்தமாகப் பேசினார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!