கடந்த வாரம் விடுதலைப் புலிகளின் இயக்கத் தலைவர் பிரபாகரனை உயிர்ப்பித்திருந்தார் உலகத் தமிழ்ப் பேரவையின் தலைவர் பழ.நெடுமாறன். தமிழக ஊடகங்களுக்குக் கொண்டாட்டமான ப்ரேக்கிங் நியூஸாகவும், புலம்பெயர் உலகத் தமிழர்களுக்கு பரபரப்பான ஒரு விவகாரமுமாக மாறி, பற்றிக் கொண்ட இவ்விவகாரத்தின் வெப்பம், இலங்கைப் பக்கமிருந்து பெரிதாய் எந்தவித பிரதிபலிப்புமின்மையால் தற்போது சிறிது தணிந்து இருக்கிறது.
இதைப் படித்தீர்களா?
இந்தக் கோடை வழக்கத்துக்கு விரோதமாகப் பலவிதமான உக்கிர முகங்களைக் காட்டுகிறது. 105, 106, 107 பாகை அளவுகளையெல்லாம் நமது மாநிலம் கண்டு மீண்ட சரித்திரம்...
அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி… அன்றைய நாளின் நீண்ட பணிகளை முடித்து வீடு திரும்புகிறார் ரோனன் எல்டன். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஆராய்ச்சித்...
Add Comment