பிப்ரவரி மாதம் 22ம் தேதி காலையிலேயே உலக மீடியாக்களின் கவனம், இங்கிலாந்தின் சிறப்புக் குடியேற்ற மேல் முறையீட்டு ஆணையத்தின் மேல் குவியத் தொடங்கியது. தேசியப் பாதுகாப்பு நிபுணர்களும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் தொலைக்காட்சிகளில் தோன்றித் தத்தம் அபிப்பிராயங்களை ஒப்புவித்துக் கொண்டிருந்த போது அந்தத் தீர்ப்பு வந்தது. ‘வடக்கு சிரியாவின் அல் ஹவுல் அகதி முகாமில் அவல வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் மணமகள் சமீமா பேகத்தின் குடியுரிமையை 2019-ம் ஆண்டு பிரித்தானிய உள்துறை அமைச்சு பறித்தது சட்டப்படி தகும்’.
இதைப் படித்தீர்களா?
ஜூலை மாதம் ஐந்தாம் தேதி விண்வெளிக்குப் போனார் சுனிதா வில்லியம்ஸ். சக விண்வெளி வீரர் புட்ச் வில்மர் உடன் அவர் கிளம்பியபோது ஒன்பதாவது நாள் பூமி...
காயமே இது மெய்யடா அண்டைவீட்டார் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்துசேர்ந்தனர் போலீசார். இரத்தவெள்ளத்தில் கிடந்த அருணையும் செல்வராஜையும்...
Fantastically written. Very interesting from beginning to end.Good lesson to learn.