Home » பிரபாகரனை உயிர்ப்பிக்கும் கலை
இலங்கை நிலவரம் உலகம்

பிரபாகரனை உயிர்ப்பிக்கும் கலை

பழ.நெடுமாறான்

கடந்த வாரம் விடுதலைப் புலிகளின் இயக்கத் தலைவர் பிரபாகரனை உயிர்ப்பித்திருந்தார் உலகத் தமிழ்ப் பேரவையின் தலைவர்  பழ.நெடுமாறன். தமிழக ஊடகங்களுக்குக் கொண்டாட்டமான ப்ரேக்கிங் நியூஸாகவும், புலம்பெயர் உலகத் தமிழர்களுக்கு பரபரப்பான ஒரு விவகாரமுமாக மாறி, பற்றிக் கொண்ட இவ்விவகாரத்தின் வெப்பம், இலங்கைப் பக்கமிருந்து பெரிதாய் எந்தவித பிரதிபலிப்புமின்மையால் தற்போது சிறிது தணிந்து இருக்கிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!