மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத் தீவு, யாழ்ப்பாணம் என்ற ஐந்து மாவட்டங்களையும் உள்ளடக்கியது இலங்கையின் வடமாகாணம். வடபகுதிக்குப் பயணம் செய்யும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஓர் இனம் புரியாத பரவசம் என்னைத் தொற்றிக் கொள்ளும்.எனக்கு ஒருபோதும் வெறும் சுற்றுலாவாக அது அமைந்ததே இல்லை. சரித்திரம் ஒரு சண்டிக் குதிரை போல என் மூளைக்குள் அழிச்சாட்டியம் பண்ணத் தொடங்கிவிடும். நான் படித்தவைகளும் கேள்விப்பட்டவைகளும் தாறுமாறாய் ஓடிவந்து என் முன்னே நின்று கொள்ளும்.
இதைப் படித்தீர்களா?
இந்தக் கோடை வழக்கத்துக்கு விரோதமாகப் பலவிதமான உக்கிர முகங்களைக் காட்டுகிறது. 105, 106, 107 பாகை அளவுகளையெல்லாம் நமது மாநிலம் கண்டு மீண்ட சரித்திரம்...
அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி… அன்றைய நாளின் நீண்ட பணிகளை முடித்து வீடு திரும்புகிறார் ரோனன் எல்டன். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஆராய்ச்சித்...
யாழ்ப்பாணம்/இலங்கை பற்றிய அரிய தகவல்கள் மற்றும் அரசியல் வெளிப்பாடு! அருமை!
விஸ்வநாதன்
அருமை. ஓர் இனிய பயண அனுபவம் எங்களுக்கும்.