அந்தத் தெருவின் பெயர் லெட்ரா ஸ்ட்ரீட். அங்கே சாலையின் நடுவே ஒரு எல்லைச் சாவடி. அதனை அண்மிக்கும் போது ஒரு அறிவிப்புப் பலகை. அதில் “போலிப் பொருட்களைக் எமது நாட்டுக்குள் கொண்டு வருவது குற்றச் செயலாகும்” எனும் அர்த்தத்தில் ஆங்கில வார்த்தைகளைக் கொண்டிருந்தது. “எல்லைக்கப்புறம் போலிப் பொருட்கள் வாங்க வாய்ப்புகள் இருக்கிறது. முட்டாள்தனமாக எதையாவது வாங்கிக் கொண்டு வந்து எங்களிடம் அகப்பட்டால் உங்களுக்கு கஷ்டகாலம் இருக்கிறது” எனும் மறைமுகமான எச்சரிக்கை என்றே இந்த அறிவிப்புப் பலகையின் வார்த்தைகளுக்கு நான் அர்த்தம் எடுத்துக் கொண்டேன்.
இதைப் படித்தீர்களா?
இந்த ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நேற்று (ஜூலை 23) வெளியிடப்பட்டது. எப்போதும் போல நல்லதும் அல்லதும் கலந்த அறிக்கைதான். ஒவ்வொன்றையும்...
அந்த நாளும் வந்திடாதோ “அடேயப்பா… இதெல்லாம் செய்யுதா ஏ.ஐ?” என்னும் பிரமிப்பு இன்று அதிகரித்துள்ளது. ஆனால் இது வெறும் தொடக்கம் மட்டுமே. ஏ.ஐ என்கிற...
Add Comment