Home » தேவை, இன நல்லிணக்கம்!
சுற்றுலா

தேவை, இன நல்லிணக்கம்!

யாழ்ப்பாணம்

மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத் தீவு, யாழ்ப்பாணம் என்ற ஐந்து மாவட்டங்களையும் உள்ளடக்கியது இலங்கையின் வடமாகாணம். வடபகுதிக்குப் பயணம் செய்யும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஓர் இனம் புரியாத பரவசம் என்னைத் தொற்றிக் கொள்ளும்.எனக்கு ஒருபோதும் வெறும் சுற்றுலாவாக அது அமைந்ததே இல்லை. சரித்திரம் ஒரு சண்டிக் குதிரை போல என் மூளைக்குள் அழிச்சாட்டியம் பண்ணத் தொடங்கிவிடும். நான் படித்தவைகளும் கேள்விப்பட்டவைகளும் தாறுமாறாய் ஓடிவந்து என் முன்னே நின்று கொள்ளும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • யாழ்ப்பாணம்/இலங்கை பற்றிய அரிய தகவல்கள் மற்றும் அரசியல் வெளிப்பாடு! அருமை!

    விஸ்வநாதன்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!