வெட்டாட்டம், பொன்னி, பொன்னி 2 போன்ற தமிழின் சமீப கால சூப்பர் செல்லர் நாவல்களின் ஆசிரியர் ஷான் கருப்புசாமி, நாவல் எழுதத் தயாராவது எப்படி என்று விவரிக்கிறார்: நாவல் எழுதுவதற்கு முன்… ஒரு நாவல் என்பது பல கதாபாத்திரங்களையும் சம்பவங்களையும் உள்ளடக்கிய குறிப்பிடத்தக்க அளவு நீளம் கொண்ட ஒரு...
இதழ் தொகுப்பு November 2, 2022
எத்தனை முறை முயன்றாலும், ஒரு சிலருக்கு அன்றாடப் பணிகளை முழுதும் முடித்த அனுபவம் இருப்பதே இல்லை. இன்றைய அவசர தொழில்நுட்ப காலத்தில், ஒரு சிலரால் எந்த பதட்டமும் அழுத்தமும் இல்லாமல் எதையும் அமைதியாக சீராக செய்து முடிக்க முடிவது இல்லை. எல்லோருக்குமே அந்த 24 மணி நேரம்தான் இருக்கிறது. ஒரு சிலர் மட்டும்...
23 வாழ்வது எப்படி அம்மாவுடன் வாழ முடிந்தால், யாருடனும் வாழ்ந்துவிட முடியும் என்று சமயங்களில் தோன்றும். இத்தனைக்கும் பிறந்தது முதல் அம்மாவுடன் மட்டுமே வாழ்ந்துகொண்டிருப்பவனாக அவன் இருந்தான். அம்மா வழி தாத்தா பாட்டியைப் பார்த்த நினைவே இல்லை. அவனுக்கு மூன்று வயதாகும்போதுதான் அவளுடைய அப்பா...
குஜராத்திலுள்ளது மோர்பி நகரம். இந்நகரை மச்சு நதி இரண்டாகப் பிரிக்கிறது. இதை இணைப்பதற்காக ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது ஒரு தொங்கு பாலம். இது ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்டது. அதுதான் இப்போது அறுந்து விழுந்து, இது எழுதப்படும் நேரம்வரை, நூற்று நாற்பத்தியொரு பேரைப் பலிவாங்கி, அனைவரையும் சோகத்தில்...
திருமணம் முடிந்து வெளிநாட்டிற்குச் சுற்றுலாச் செல்வது என்பது வேறு. வெளிநாட்டிற்கு வந்து குடும்பம் நடத்துவது என்பது வேறு. வெளிநாட்டில் குடும்பம் நடத்தவரும் பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் இவை. ஃபாரின் மாப்பிள்ளை தேடுவோர் படித்து வைத்துக்கொள்ளவும். உடை. ஒரு பத்து நாட்களுக்கான...
கூகுளில் தேடத் தெரியுமா? இதைக் கேட்டவுடன் என் மனைவி “இதெல்லாம் ஒரு கேள்வியா..? நேற்றுப் பிறந்த குழந்தைக்குக்கூடத் தெரியும்” என்று சொன்னார். கேள்வியைச் சரிசெய்து கேட்டேன், “கூகுளில் இருக்கும் பல தேடுதல் வசதிகளைப் பற்றி தெரியுமா?”, “அது என்ன பல வசதிகள்..?” என்றார். அங்கே இருக்கிறது சூட்சுமம்! இது...
23. கையளவு கடல் ஜான் ரீட் என்ற எழுத்தாளர் ரஷ்யப் புரட்சியை உருவாக்கிய சம்பவங்களைத் தொகுத்து ‘உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்’ என்ற முக்கியமான நூலை எழுதினார். அதேபோல் அமெரிக்காவிலும் கிரீசிலும் ஓஷோ சிறையில் அடைக்கப்பட்ட நாட்களைக் குறிக்கும் வகையில், ‘உலகைக் குலுக்கிய 12 நாட்கள்’ என்றும்...
23. ஜாலியன் வாலாபாக் உலகப் போர் பின்னணியில், இந்திய அரசியல் சூழல் குறித்து காந்திஜி எழுதிய கடிதத்தை வைஸ்ராய் சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை. அவரது தென்னாப்ரிக்க சத்தியாக்கிரக முறைப் போராட்டம், அதற்கு ஓரளவுக்குக் கிடைத்த பலன் போன்றவற்றைக் கூர்ந்து கவனித்த ஆங்கிலேய அரசாங்கம், காந்திஜி இந்தியா...
23. அடையாளம் காணுதல் கும்பமேளா நடக்கும் இடத்தில் துறவிகள் மற்றும் மடாதிபதிகள் எனப் பலர் கூடுவார்கள். சித்தர்கள் பெரும்பாலும் துறவிகளாக இருப்பதில்லை. ஆதிசங்கரர் காலத்திற்குப் பிறகே நமது கலாச்சாரத்தில் துறவு என்பது ஓங்கியது. நாதப் பாரம்பரியம் என்பது ஆதிசங்கரர் காலத்திற்கும் முன்பிருந்தே இருப்பது...
பெண் என்கிறவள் ஆணுக்குச் சமமான உயிர்த்திரள்; வெறும் நுகர்வுப் பண்டம் அல்ல. அவள் திறமையை அங்கீகரித்து, வாய்ப்புகளை உறுதி செய்து, ஆளுமையை மதிக்கும் அதே சமயம் அவளது அழகினைக் கொண்டாடவும் தவறக்கூடாது. அழகு ஒருத்தியிடம் அதீதமாகக் கொட்டிக் கிடக்கையில் அது ஆராதனைக்கு உரியது. குறிப்பாக நடிகைகள், மாடலிங்...