Home » உயிருக்கு நேர் – 7
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் – 7

நான்காம் தமிழ்ச்சங்கம் கண்ட பாண்டித்துரைத் தேவர் (1867 – 1911)

அறிமுகம்

நான்காம் தமிழ்ச்சங்கம் கண்டவர் என்ற சிறப்புப் பெயர் ஒருவருக்கு உண்டு. 19’ம் நூற்றாண்டின் கடைப்பகுதியில் வாழ்ந்திருந்த அவர், இந்த சிறப்பை 20’ம் நூற்றாண்டின் முற்பகுதியில் நிகழ்த்தினார். 1903 ! மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கத்தை அமைத்தார் ஒரு பெரும் தமிழறிஞரும், முகவை அரச மரபினரும், செயலூக்கவாதியும். அவர்தான் நமது இந்தக் கட்டுரையின் நாயகர். அவரது பெயர் பாண்டித்துரைத் தேவர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!