Home » உயிருக்கு நேர்

Tag - உயிருக்கு நேர்

உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் – 37

37 சுவாமி சித்பவானந்தர்  (11.03.1898 – 16.11.1985) அவரது பணி ஆன்மீகத்தில்தான். துறவி வாழ்வை மிக இள வயதிலேயே விரும்பி ஏற்றுக் கொண்டவர். பெயர் சொன்னால் போதும், அவரது புகழ் எத்தனை பெரிது என்று தெரியக்கூடிய ஒரு மனிதர்தான். ஆனால் அவரது பணி துறவு ஒன்றில் மட்டும் நின்றுவிடவில்லை. கல்விப்பணி, எழுத்துப்...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் – 23

23 பாபநாசம் சிவன்  (26.09.1890 – 01.10.1973) அறிமுகம் சில பாடல்கள் சாகாவரம் பெற்றவை. சான்றாக ‘கண்ணனைப் பணி மனமே’ பாடல் நினைவுக்கு வருகிறதா? ஓ, அந்தப் பாடல் நீங்கள் அறியாததா..? போகட்டும்; ஏனெனில் அது இன்றைய கருநாடக மேடைப்பாடகர்களுக்கான பாடல்களில் ஒன்றாக இருப்பதால் அறிந்திருக்க...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் -22

கா.சுப்பிரமணியபிள்ளை (30.11.1888 – 03.12.1969) அறிமுகம் தொழில்முறையில் படித்தது வழக்கறிஞர் படிப்பு. தமிழிலும் சைவ சித்தாந்தத்திலும் ஆழ்ந்த ஈடுபாடும் பயிற்சியும் கொண்டவர். நெல்லை மண் தமிழுக்கு அளித்த பல மாணிக்கங்களுள் ஒருவர். தமிழ் இலக்கிய வரலாறை முதன் முதலில் எழுதிய பெருமைக்கு உரியவர்...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் – 20

கோவைக்கிழார் ம. இராமச்சந்திரனார் (30.11.1888 – 03.12.1969) தொழில்முறையில் படித்தது வழக்கறிஞர் படிப்பு. ஆனால் கலை, கவிதை, வரலாறு, இலக்கியம், நாட்டுப்புற இலக்கியம், கோயிற்கலை, சமயம், மானிடவியல் போன்ற பொருண்மைகளில் ஆயிரக்கணக்கான கட்டுரைகளை எழுதிப் பெரும் தமிழ் ஆளுமையாக விளங்கியவர். எட்டு...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் – 11

 நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் ( 30.08.1875 – 22.01.1947 ) தமிழ் மொழி முதன் மொழிகளுள் ஒன்று என்ற நோக்கு இன்றைக்கு இருக்கிறது. முதன்மொழி என்றால், இயல்பாகத் தானே இயங்கும் வல்லமை பெற்றது; உலகின் தொடக்க மொழிகளில் ஒன்றாக இருக்க வாய்ப்புள்ள ஒரு மொழி என்பன போன்றவை கருதுகோள்கள். அந்தக் கருதுகோள்கள்...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் – 10

10 – வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (22.11.1839 – 15.7.1897 ) அறிமுகம் ‘தமிழ்க் கடவுள்’ என்று சொல்லப்படுபவர் முருகவேள். தமிழில் முருக பக்த இலக்கியமாகவும், செறிவு மிக்க இலக்கியமாகவும் விளங்கிய ஒரு நூல் என்றால் உடனே நமக்குச் சட்டென்று நினைவுக்கு வரும் ஒரு பெயர் உண்டு. அது திருப்புகழ்...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் – 7

நான்காம் தமிழ்ச்சங்கம் கண்ட பாண்டித்துரைத் தேவர் (1867 – 1911) அறிமுகம் நான்காம் தமிழ்ச்சங்கம் கண்டவர் என்ற சிறப்புப் பெயர் ஒருவருக்கு உண்டு. 19’ம் நூற்றாண்டின் கடைப்பகுதியில் வாழ்ந்திருந்த அவர், இந்த சிறப்பை 20’ம் நூற்றாண்டின் முற்பகுதியில் நிகழ்த்தினார். 1903 ! மதுரையில் நான்காம்...

Read More
கடவுளுக்குப் பிடித்த தொழில் தொடரும்

கடவுளுக்குப் பிடித்த தொழில் – 2

மகத்தான மரபணுக்கள் நாம் ஏன் உயிரியல் தொழில்நுட்பம் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்? உயிரியல் தொழில்நுட்பம் மட்டும் அல்ல, எந்த ஒரு விஷயத்தை பற்றியும் தெரிந்து கொள்வதற்கு முன் நாம் அதை ‘ஏன்’ தெரிந்து கொள்ள வேண்டும் என்பதைச் சிந்திக்க வேண்டும். ‘ஏன்’ என்ற கேள்விக்கு விடை தெரியாமல் எந்த ஒரு பெரும்...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் – 1

தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்ற பாரதிதாசனின் புகழ்பெற்ற கவிதை தமிழ்ச் சமூகம் அறிந்தது. எனவே இது தமிழ் மொழி சார்ந்ததாக இருக்கும் என்று ஊகித்தவர்கள் தமிழ் பற்றிய உணர்வு உள்ளவர்கள் என்று கொள்ளலாம். எந்த ஒரு மொழியும் சிறப்புறுவது அந்த மொழியில் திகழ்கின்ற ஆக்கங்களால்; அந்த ஆக்கங்கள் சொல்லும் பொருளால்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!