Home » ‘தல’ புராணம் – 7
தல புராணம் தொடரும்

‘தல’ புராணம் – 7

அரவிந்த் கிருஷ்ணா

ஐபிஎம்மின் அதிகார மையம்

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில், மேற்குக் கோதவரிப் பகுதியில் பிறந்தவர் அரவிந்த் கிருஷ்ணா. இவரது தந்தையார் இந்திய இராணுவ அதிகாரி. இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒரு முறை தொடர்ச்சியாக மாற்றம் கிடைக்கும், நாட்டைக் காக்கும் தொழில். அதனால் இந்தியாவில் பல இடங்களில் வசிக்கும் அனுபவம் இவருக்குக் கிடைத்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!