இயற்கை வாழ்விலிருந்து எந்த வேகத்தில் பிரபஞ்சம் இயந்திர யுகத்துக்கு நகர்ந்ததோ, அதே வேகத்தில் இப்போது பசுமைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது. அதற்கேற்றாற்போல பதப்படுத்தப்பட்ட பளபளப்பான உணவு வகைகள் மீது மக்களுக்கு இருந்த மோகமும் குறைந்து வருகிறது. இயற்கையாக விளையும் உணவு வகைகளின் மேல் மனிதனின் ஆர்வம் சமீப காலமாகத் திரும்பி இருக்கின்றது. உடல் ஆரோக்கியம் மற்றும் நோய்கள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து இருப்பதுவும் இதற்குக் காரணம்.
இதைப் படித்தீர்களா?
ஒரு தீவிரவாதச் சம்பவம் நடக்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் நிலைகுலைந்து போகிறார்கள். உலக நாடுகளில் பல தமது கண்டனத்தைத் தெரிவிக்கின்றன. அரசியல் கட்சித்...
வருகிற மே பதிநான்காம் தேதி, உச்ச நீதிமன்றத்தின் ஐம்பத்து இரண்டாவது தலைமை நீதிபதியாகப் பதவியேற்கவுள்ளார் பூஷன் ராம்கிருஷ்ண கவாய். தான் ஓய்வு...
Add Comment