வீட்டுத்தோட்டம் என்பது இரண்டு முறைகளைக் கொண்டது. ஒன்று அழகுச் செடிகள் வைப்பது. மற்றொன்று காய்கறிச் செடிகள் வளர்ப்பது. வீட்டுத்தோட்டம் எப்படி அமைக்க வேண்டும், அதை எப்படிப் பாரமரிக்க வேண்டும் என்பற்குச் சில எளிய வழிகள் உள்ளன. அவற்றைத் தோட்டக் கலையில் பல்லாண்டு கால அனுபவம் உள்ள பட்டுக்கோட்டை சுப்பிரமணியன் விவரிக்கிறார்:
இதைப் படித்தீர்களா?
டி.எம். செளந்தரராஜன். சுமார் முப்பதாண்டு காலம் தமிழ்த்திரையுலகில் யாரும் எட்ட முடியாத உயரத்தில் கொடிகட்டிப் பறந்த, ஓர் அற்புதக் குரலோன். அவருக்கு...
நோன்பு பிறக்கிறது. உலகெங்கும் வாழும் இஸ்லாமியர்கள் பலத்த ஏற்பாடுகளுடன் நோன்பை வரவேற்கும் படலத்தில் இறங்கிவிட்டார்கள். நாட்டுக்கு நாடு, ஊருக்கு ஊர்...
Add Comment