Home » பால் பேட்டையில் ஒரு பசுமைக் கோட்டை
விவசாயம்

பால் பேட்டையில் ஒரு பசுமைக் கோட்டை

இயற்கை வாழ்விலிருந்து எந்த வேகத்தில் பிரபஞ்சம் இயந்திர யுகத்துக்கு நகர்ந்ததோ, அதே வேகத்தில் இப்போது பசுமைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது. அதற்கேற்றாற்போல பதப்படுத்தப்பட்ட பளபளப்பான உணவு வகைகள் மீது மக்களுக்கு இருந்த மோகமும் குறைந்து வருகிறது. இயற்கையாக விளையும் உணவு வகைகளின் மேல் மனிதனின் ஆர்வம் சமீப காலமாகத் திரும்பி இருக்கின்றது. உடல் ஆரோக்கியம் மற்றும் நோய்கள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து இருப்பதுவும் இதற்குக் காரணம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!