இன்றோர் அற்புதமான அதிகாலை. தம்பானைக்கு அதிகாலையில் வந்தாயிற்று. இரண்டாம் நாளிலேயே நான் தாத்தியுடன் நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்தியிருந்தேன். இனி எனக்கு சுற்றுலாப் பயண வழிகாட்டியோ, அல்லது வேறு யாரின் உதவியும் இங்கு தேவைப்படவில்லை. பழங்குடிகளின் தலைவரின் குடும்பத்தை சேர்ந்தவர்தான் இந்த திஸாகாமி...
Tag - பழங்குடியினர்
சுமார் 500 வருடங்கள் முன்பு நடந்த கதை இது. அப்போது அந்த ஊருக்கு ‘எருமை நாடு’ என்று பெயர். ‘மைசூர்’ என்றால் நமக்குப் புரியும். அதன் எல்லையில் ஒரு மலைக்கிராமம், படகஹள்ளி. கிராமம் என்றால் சிறிய.. மிகச்சிறியதொரு கிராமம்- அங்கே வாழ்ந்தது ஒரேயொரு குடும்பம். தந்தையை இழந்த அந்த வீட்டுக்குத் தாய்தான் பிரதான...