நரம்புச் சிதைவு ஸ்டெம் செல்களைக் கொண்டு பாதிக்கப்பட்ட உடலுறுப்புகளை மீளுருவாக்கம் செய்யும் மருத்துவ முறைகள், அதுவும் அரசினால் அனுமதிக்கப்பட்ட ஒரு சில சிகிச்சை முறைகள் மட்டுமே தற்போது நடைமுறையில் உள்ளன. பெரும்பான்மையானவை ஆய்வு நிலையிலேயே உள்ளன. clinical trials எனப்படும் இத்தகைய சுமார் 5000 ஆய்வுகள்...
Tag - தொடரும்
பரிதிமாற்கலைஞர் வி.கோ.சூரிய நாராயண சாத்திரி (1870 – 1903) ஆங்கில ஆதிக்கத்தில் இருந்த இந்தியத் தமிழ்நாட்டில் 1890’களில் ஓர் ஆண்டு அது. அக்காலத்தில் உயர்கல்வி கற்க தமிழகத்தில் சென்னையில் மூன்று கல்லூரிகள் மட்டுமே இருந்தன. சென்னை கிருத்தவக் கல்லூரி, மாநிலக்கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி என்ற...
நவநாகரிகத்தின் தலைவி ஷனெல் (Chanel) எனும் பெயர் உலகெங்கும் பிரபலமானது. ஆடம்பரமான பொருட்களை, முக்கியமாகப் பெண்கள் மத்தியில், விற்பனை செய்யும் பிராண்ட். இன்றைய நவநாகரிகத்தின் அடையாளங்களில் ஒன்று என்று சொல்லலாம். இது 1910-ம் ஆண்டு பிரெஞ்சு ஃபாஷன் டிசைனரான (Fashion designer) கோகோ ஷனெல் எனப்படும்...
33 மண்ணும் மனிதர்களும் வாசலில் போய் நின்றதும் வாங்க வாங்க என்று வாய்நிறைய அழைத்தார் ஜீவா. அந்த நொடியே, எங்கோ முன்பின் தெரியாத இடத்திற்கு வந்திருக்கிறோமே என்று மனதில் இருந்த லேசான கிலேசமும் அகன்றுவிட்டது. படியேறி உள்ளே சென்றான். பெரியாரைப் போல தாடியுடன் கருப்புச்சட்டை அணிந்திருந்த பெரியவர் ஒருவர்...
கருவில் திரு ஏதாவதொரு காரணத்தினால் மனித உடலின் உடல் உறுப்புகளோ அல்லது உறுப்பின் ஒரு பகுதியோ பாதிக்கப்படுமாயின், பாதிக்கப்பட்ட அந்த உறுப்பினை மீட்க இந்த மீளுருவாக்க மருத்துவம் (regenerative medicine) ஒரு மிகச் சிறந்த தீர்வாக அமையும். இந்த மீளுருவாக்க மருத்துவத்திற்கு மிக முக்கியமான தேவை ஸ்டெம்...
34. சௌரி சௌரா பஞ்சத்தில் வாடிய பர்தோலி விவசாயிகள் மீது பிரிட்டிஷ் அரசாங்கம் கருணை காட்ட மறுத்தது மட்டுமில்லாமல், வரியையும் அநியாயமாக உயர்த்தியது. அதனால் விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதற்கு முன்பாக 1918-19 காலகட்டத்தில் கேடா மாவட்டத்திலும், (இன்றைய குஜராத்) சம்பரண்...
ஐபிஎம்மின் அதிகார மையம் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில், மேற்குக் கோதவரிப் பகுதியில் பிறந்தவர் அரவிந்த் கிருஷ்ணா. இவரது தந்தையார் இந்திய இராணுவ அதிகாரி. இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒரு முறை தொடர்ச்சியாக மாற்றம் கிடைக்கும், நாட்டைக் காக்கும் தொழில். அதனால் இந்தியாவில் பல இடங்களில் வசிக்கும்...
நான்காம் தமிழ்ச்சங்கம் கண்ட பாண்டித்துரைத் தேவர் (1867 – 1911) அறிமுகம் நான்காம் தமிழ்ச்சங்கம் கண்டவர் என்ற சிறப்புப் பெயர் ஒருவருக்கு உண்டு. 19’ம் நூற்றாண்டின் கடைப்பகுதியில் வாழ்ந்திருந்த அவர், இந்த சிறப்பை 20’ம் நூற்றாண்டின் முற்பகுதியில் நிகழ்த்தினார். 1903 ! மதுரையில் நான்காம்...
33. சிறையில் ஷாம்பெயின் சிறைத் தண்டனையோடு கூட 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்ட மோதிலால் நேருவும், ஜவஹர்லால் நேருவும் சிறை சென்றாலும், அபராதத் தொகையைக் கட்ட மறுத்து விட்டனர். ஆகவே, அரசாங்கத்தின் உத்தரவின்பேரில், அபராதத் தொகைக்கு ஈடாக, அவர்கள் வீட்டில் இருந்து பொருட்களை எடுத்துக் கொண்டு செல்வதற்காக...
32 கை வங்கிக்கு வந்து பார்த்தால் வண்ணதாசன் வீட்டுக்குப் போயிருந்தார். முகவரியை விசாரித்தபடியே அவர் வீட்டுக்குப் போய்ச்சேர்ந்தான். உள்ளே நுழைந்ததுமே சாப்பிட்டீங்களா என்று கேட்டவர், அவன் முகத்தில் இருந்த களைப்பையும் வியர்வையையும் பார்த்துவிட்டு சாப்பிடச்சொன்னார். அதன் பின்னர் ஹாலில் இருந்த சேர்களை...