தேர்தலும், ஜாதியும் பிரிக்க முடியாதவை. தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும், பொதுமக்களுக்கும் உள்ளூர ஒளிந்திருக்கும் ஜாதிப்பாசம் உச்சத்திற்கு வந்துவிடும். தேர்தல் அறிவிப்பு வந்தது முதல், முடியும் வரை, தேர்தலின் முதுகில் ஜாதியும், ஜாதிகளின் முதுகில் தேர்தலும் ஊர்வலம் வரும்...
Tag - தமிழ்நாடு
அரசியலுக்கு வந்து வெற்றிக்கொடி நாட்டி முதல்வராவாகும் கனவென்பது, தமிழகத்தில் முன்னணியிலிருக்கும் திரைப்பட நடிகர்கள் அனைவருக்குமே இருக்கிறது. திரளும் ரசிகர் பட்டாளமும், திரைத்துறையின் பால் தாக்கம் கொண்ட மாணவர்களும், இளைஞர்களும் செல்லுமிடமெல்லாம் தொடர்வதும், திரைவழி பெருகிய செல்வாக்கும், அந்த...
ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது அதில் நடிக்கும் கதாநாயகனை வைத்து மட்டும் நிர்ணயிக்கப்படுவதில்லை. ஓடும் நாட்களை வைத்து விழா எடுப்பது ஒழிந்து போய் மாமாங்கமாகி விட்டது. எவ்வளவு நாட்கள் என்பது குறித்தல்ல பேச்சு. எவ்வளவு கோடி வசூல் என்பதுதான் காரணி. ‘பாக்ஸ் ஆபீஸ்’ என்பதுதான் வெற்றியை...
தமிழகத்தில் 2016-லிருந்து தேர்தல் அரசியலில் இறங்கிய நாம் தமிழர் கட்சி மெல்ல மெல்ல வளர்ந்து கடந்து 2021 சட்டமன்றத் தேர்தலில் தோராயமாக 7 சதவீத வாக்கு வங்கியைப் பெற்றிருக்கிறது. கூட்டணிகளில்லை, எந்தக் கட்சியின் பாலும் சமரசமில்லை, சாதி, மத பேதமில்லை என்று தனக்கென்றொரு தனிப்பாணி கொண்டு மேலேறி...
ஒவ்வொரு கட்சியும் அவரவருக்கு ஏற்ற வழியில் மக்களின் மனங்களில் தங்களது கருத்துகளைத் திணித்துக்கொண்டிருக்கின்றன. ஏப்ரல் 19-ஆம் தேதிக்கு இன்னும் ஒன்பது நாட்களே மிச்சம். அரசியல் சூடு குறைந்து ஆசுவாசமடையத் தமிழக மக்களும் ஆர்வமாக இருக்கிறார்கள். தினந்தோறும் அரசியல் செய்திகள் மட்டுமே அனைத்து ஊடகங்களிலும்...
ஏப்ரல் 19-ஆம் தேதி தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. முக்கியக் கட்சிகள் தத்தமது கூட்டணிக் கட்சிகளுடன் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டன. தொலைக்காட்சி, பத்திரிகை ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளப் பிரச்சாரத்தைவிட நேரடிப் பிரசாரங்கள் சுவாரஸ்யமானவை. தமிழகத்தில் முக்கியக் கட்சிகள் எப்படிப் நேரடிப்...
“இந்தத் தேர்தலில் மக்கள் கூட்டம் எழுச்சியுற்று எங்கள் கூட்டணியை வெற்றியடைய வைக்க இருக்கின்றனர். எங்களுக்குப் போட்டி என்று நினைக்கும் எதிர்க்கட்சியினர், எதிரணியினர் அனைவரும் ஓடி ஒளிவது உறுதி” என்று முழங்கினார் ராமநாதபுரம் தொகுதியில் பா.ஜ.க. கூட்டணியில் சுயேட்சையாகக் களம் இறங்கும் ஓ...
“சார் நாம ஒரு கம்பெனிக்கு வேலைக்குப் போறோம். அந்தக் கம்பெனிக்கு முதலாளியாகணும்னு நமக்கு லட்சியம் இருக்கலாம். அதுக்காகப் பாடுபடலாம். ஆனா அந்த முதலாளி அத ஒத்துக்குவாரா..? நாம முதலாளியாகணும்னா நாம தனியா வந்து கம்பெனி ஆரம்பிச்சு முதலாளியாயிட வேண்டியதுதான். அது தானே யதார்த்தம். எங்க கட்சியிலும்...
நாடாளுமன்றத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் மூன்று வாரங்களே இருக்கின்றன. தமிழகமும் புதுச்சேரியும் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் மாநிலங்களின் பட்டியலிலிருக்கின்றன. தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. என மூன்று...
தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகளின் தலைமையில் மூன்று கூட்டணிகள், தனித்து நிற்கும் நாம் தமிழர் கட்சி எனத் தமிழகத்தின் ஒவ்வொரு தொகுதியிலும் நான்கு முனைப் போட்டி என்ற சூழல் உருவாகியிருக்கிறது. ஏப்ரல் 19-ஆம் தேதியே முதல் கட்டமாகத் தமிழகத்திற்கும் வாக்குப்பதிவு நடக்குமென அறிவித்திருக்கிறது...