Home » பெரியபுராணம்

Tag - பெரியபுராணம்

உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் – 49

49 அ.ச.ஞானசம்பந்தன் (10.11.1916 – 27.08.2002) பெருஞ்சொல் விளக்கனார் என்று புகழ்பெற்றிருந்தவர் அவரது தந்தை சரவண முதலியார்; தொடக்கத்தில் துணிக்கடை நடத்தி வந்திருந்தாலும் தமிழின் மீது ஏற்பட்ட தீராக்காதல் சரவண முதலியாரைத் தமிழ் கற்க வைத்து நல்ல தமிழறிஞர்களில் ஒருவராக மாற்றியிருந்தது. அவரது...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் -16

16  – திரு.வி. கலியாணசுந்தர முதலியார் (26.08.1883 – 17.09.1953) தமிழ்த்தென்றல் என்ற அடைமொழிக்கு உரியவர் ஒருவர் தமிழிலக்கிய உலகில் இருந்தார். அவர் தமிழறிஞர் மட்டுமல்ல; மிகச்சிறந்த தொழிற்சங்கவாதி. எப்படிப்பட்ட தொழிற்சங்கவாதி? இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்ட பிரித்தானிய அரசு, ஒரு...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!