Home » சென்னை புத்தகக் கண்காட்சி

Tag - சென்னை புத்தகக் கண்காட்சி

புத்தகக் காட்சி

தகவல்கள், தகவல்கள், மேலும் சில தகவல்கள்

ஜனவரி 6ம் தேதி முதல் 22ம் தேதி வரை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறவிருக்கும் சென்னை புத்தகக் காட்சி 2023 குறித்த – சாத்தியமான தகவல்கள் அனைத்தையும் தொகுத்திருக்கிறோம். வாசகர்களுக்கு இது உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம். முதல் முறையாகப் புத்தகக் கண்காட்சிக்குச் செல்கிறோம். நல்ல...

Read More
ஆண்டறிக்கை

பாரம் சுமந்த பாவை(வி என்றும் பாடம்)

சொந்தமாக ஒரு வீடு வேண்டும். ஒரு புத்தகம் எழுதும் அளவுக்கு எழுத்து பழக வேண்டும். இரண்டு கனவுகள் இருந்தன. நெடுங்காலமாக. கனவு காணத் தொடங்கிப் பல வருடங்களுக்குப் பிறகு முதல் கனவு நிறைவேறியது. அதற்கும் நான்காண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு இரண்டாவது கனவும் நிறைவேறுகிறது. நிறைவேறுவதெல்லாம் மகிழ்ச்சிதான்...

Read More
புத்தகம்

பிரியாணி: ஒரு வாசமிகு வரலாறு

ஆறு நிமிடத்தில் பிரியாணி ரெடி அது, தேர்தல் சூடு பிடித்துக் கொண்டிருந்த நேரம். கனிமொழி எம்.பி-யை நேர்காணல் கண்ட ஒருவர், ‘நீங்க சமைப்பீங்களா?‘ என்று வினவினார். “நீங்கள் ஏன் ஆண் அரசியல்வாதிகளிடம்  இந்த கேள்வியெல்லாம் கேக்கறதில்ல?” என்று பதில் அளித்தார் கனிமொழி. இந்த பதிலை கேட்ட  தொகுப்பாளரின்  முகம்...

Read More
புத்தகக் காட்சி

அடி பட்டுத்தான் கற்றுக்கொண்டோம் – ஜீரோ டிகிரி ராம்ஜி, காயத்ரி

தமிழ் மக்களின் வாசிப்பு நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது என்று எல்லா தரப்பினரும் சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில் புதியதொரு பதிப்பகத்தைத் துணிச்சலாகத் தொடங்கியவர்கள், ஜீரோ டிகிரி ராம்ஜியும் காயத்ரியும். இன்று ஜீரோ டிகிரியை அறியாதவர்கள் யாருமில்லை. குறுகிய காலத்தில் (ஐந்தாண்டுகள்) இந்த...

Read More
புத்தகம்

ராகுல்

ராகுல் காந்தி இந்தியா திரும்பினார் மேற்படிப்பை முடித்து விட்டு லண்டனில் வேலை செய்து கொண்டிருந்த ராகுல் காந்தி 2002 ஆம் ஆண்டு இந்தியா திரும்பினார். இந்தியாவில் தொழில் நுட்பம் சார்ந்த அவுட்சோர்சிங் பணிகள் அசுரத்தனமான வளர்ச்சியிலிருந்தன. மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்களின் பார்வை...

Read More
புத்தகம்

சூஃபி ஆகும் கலை 

நீரில் நடந்த பாமரன்  ஆற்றங்கரையில் இருந்த பெரிய மரத்துக்கு அடியில் சூஃபி ஞானி ஒருவர் அமைதியாக உட்கார்ந்து இருந்தார். பல்வேறு ஆன்மீகப் பயிற்சிகளை மேற்கொண்டிருந்த அவரது மனம், அறம் மற்றும் அறிவார்ந்த சிக்கல்கள் பற்றிய சிந்தனையில் மூழ்கியிருந்தது. அப்போது அவரது சிந்தனையைக் கலைக்கும் விதமாகத்...

Read More
புத்தகம்

தளிர்

கெட்ட பையன் இப்படியே, வழக்கமான வாழ்க்கையோடு பத்து நாள் பறந்துபோனது. பள்ளியில் நடாஷாவுக்குச் சில தோழிகள் கிடைத்துவிட்டார்கள். அனுஷா, பூனேக்காரப் பொண்ணு. டிசரி, இலங்கை சிங்களப் பெண். கிரேஸ், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவள். டாணா, செர்பியா நாட்டைச் சேர்ந்தவள் என்று ஒரு பட்டியலை பர்வீனிடம்...

Read More
புத்தகக் காட்சி

இது ஒரு தொடர் பயணம் – ஆழி செந்தில்நாதன்

சென்னை புத்தகக் காட்சியை சர்வதேசத் தரத்தில் நடத்தத் தமிழக அரசு நினைக்கிறது. அதன் முதல் நடவடிக்கையாக வரும் ஜனவரியில் மூன்று நாள் சென்னையில் சர்வதேச புத்தகக் கண்காட்சி நடைபெறும் என்று அறிவித்திருக்கிறார்கள். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரில் அக்டோபர் 19 முதல் அக்டோபர் 22...

Read More
புத்தகக் காட்சி

கடல் கடந்த கனவு

சென்னை புத்தகத் திருவிழா. வாசிப்பின்வழி தம்மை ஆக்கிரமித்த எழுத்தாளர்களை ஒரு வாசகன் தேடிக் கண்டடைவதும், அவர்களை முதன்முதலில் கண்ட போது, அந்தக் கணம் மனதில் எழுகிற பரவச நிலையைச் சொல்லில் விவரிக்க முடியாது. அச்சிதழ்கள் மூலம் ஓர் எழுத்தாளனின் படைப்பை வாசித்து, கடிதங்கள் வாயிலாக அவர்களைத் தொடர்பு கொண்ட...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!